174. பாலுணர்வை ஏற்படுத்திய மரம்
174. பாலுணர்வை ஏற்படுத்திய மரம் தடை செய்யப்பட்ட மரத்தை ஆதம், ஹவ்வா ஆகிய இருவரும் சுவைத்த உடன் அவர்களின் மறைவிடம் அவர்களுக்குத் தெரிந்தது என்று இவ்வசனங்களில் (7:20, 7:22, 20:121) கூறப்பட்டுள்ளது. இதை எவ்வாறு புரிந்து கொள்வது என்பதில் பலவித கருத்துக்கள்…