215. இறை நேசர்களுக்கு அச்சமில்லை
215. இறை நேசர்களுக்கு அச்சமில்லை இவ்வசனத்தைச் (10:62) சிலர் தவறாக விளங்கிக் கொண்டு மகான்களை வழிபடலாம் என்று நினைக்கின்றனர். ஒவ்வொருவரும் இறைநேசராக வாழ முயல வேண்டும் என்பதைத் தான் இவ்வசனம் கூறுகிறது. மகான்களை வழிபடுமாறு கூறவில்லை. மேலும் அடுத்த வசனத்தில் இறைநேசர்கள்…