235. ஒரே வாசல் வழியாக நுழையாதீர்கள் என்று கூறியது ஏன்?
235. ஒரே வாசல் வழியாக நுழையாதீர்கள் என்று கூறியது ஏன்? இவ்வசனங்களில் (12:67,68) ஒரே வாசல் வழியாக நீங்கள் நுழையாதீர்கள். பல வாசல்கள் வழியாக நுழையுங்கள் என்று யஃகூப் நபியவர்கள் தமது புதல்வர்களுக்குச் சொல்லி அனுப்பியதாகக் கூறப்பட்டுள்ளது. கண் திருஷ்டிபட்டுவிடக் கூடாது…