Tag: 287. திருக்குர்ஆன் கூறும் பெருவெடிப்புக் கொள்கை

287. திருக்குர்ஆன் கூறும் பெருவெடிப்புக் கொள்கை

287. திருக்குர்ஆன் கூறும் பெருவெடிப்புக் கொள்கை இவ்வசனத்தில் (21:30) வானம், பூமி அவற்றுக்கு இடைப்பட்ட அனைத்தும் ஒரே பொருளாக இருந்தது; அதை நாமே பிளந்தெடுத்தோம் என்று கூறப்படுகின்றது. அதன் பின்னர் புகை மண்டலம் ஏற்பட்டதையும், அதைத் தொடர்ந்து வானம் மற்றும் கோள்கள்…