Tag: 291. தூய்மையில்லாமல் திருக்குர்ஆனைத் தொடலாமா?

291. தூய்மையில்லாமல் திருக்குர்ஆனைத் தொடலாமா?

291. தூய்மையில்லாமல் திருக்குர்ஆனைத் தொடலாமா? தூய்மையானவர்களைத் தவிர யாரும் இதைத் தொட மாட்டார்கள் என இவ்வசனத்தில் (56:79) கூறப்படுகிறது. இவ்வசனத்தைச் சான்றாகக் கொண்டு தூய்மையில்லாத யாரும் திருக்குர்ஆனைத் தொடக் கூடாது என்று சிலர் வாதிடுகின்றனர். உளூ எனும் தூய்மை இல்லாதவர்களும், குளிப்பு…