298. இறந்தவரின் ஆவி இவ்வுலகிற்கு வர முடியாது
298. இறந்தவரின் ஆவி இவ்வுலகிற்கு வர முடியாது ஒருவர் மரணித்து விட்டால் அவருக்கும், இந்த உலகத்திற்கும் இடையில் எந்த விதமான தொடர்பும் கிடையாது. அவர்களுக்குப் பின்னால் புலனுக்குத் தெரியாத மிகப்பெரிய திரை போடப்பட்டு விடுகிறது என்று இந்த வசனம் (23:100) கூறுகிறது.…