372. மறைவான விஷயம் நூஹ் நபிக்குத் தெரிந்ததா?
372. மறைவான விஷயம் நூஹ் நபிக்குத் தெரிந்ததா? இவ்வசனத்தில் (71:27) “இவர்களை விட்டு வைத்தால் மக்களை வழிகெடுப்பார்கள்; பாவியைத் தான் பெற்றெடுப்பார்கள்” என்று நூஹ் நபி கூறியதாகக் கூறப்பட்டுள்ளது. ஒருவர் கூட நல்லவராக மாற மாட்டார்கள் என்றும், அவர்கள் பெற்றெடுக்கும் சந்ததிகளும்…