Author: PJ Admin

அத்தியாயங்களின் பெயர்கள்

அத்தியாயங்களின் பெயர்கள் திருக்குர்ஆனில் உள்ள 114 அத்தியாயங்களும் தனித்தனி பெயர்களுடன் அச்சிடப்பட்டு வருகின்றன. இந்தப் பெயர்களில் பெரும்பாலானவற்றை அல்லாஹ்வோ, அவனது தூதரோ, அபூபக்ர் (ரலி) அவர்களோ, உஸ்மான் (ரலி) அவர்களோ சூட்டவில்லை. உஸ்மான் (ரலி) அவர்கள் தொகுத்த மூலப் பிரதியில் எந்தவொரு…

திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு

திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அவ்வப்போது திருக்குர்ஆன் அருளப்பட்டவுடன் அதை அவர்கள் தமது உள்ளத்தில் பதிவு செய்து கொள்வார்கள். இவ்வாறு பதிவு செய்து கொள்வதற்கு அவர்கள் ஆரம்பத்தில் மிகுந்த சிரத்தை…

திருக்குர்ஆன் எவ்வாறு அருளப்பட்டது?

திருக்குர்ஆன் எவ்வாறு அருளப்பட்டது? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்போது எவ்வாறு இறைத்தூதராக நியமிக்கப்பட்டார்கள் என்பதையும், எவ்வாறு திருக்குர்ஆன் அருளப்பட்டது என்பதையும் நாம் தெரிந்து கொள்வது அதிகம் பயனளிக்கும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இயற்பெயர் முஹம்மத். இவர்கள் இன்றைய சவூதி…

பந்தயப் புறாக்கள் வளர்க்கலாமா?

நாங்கள் புறா, கோழி போன்ற வளர்ப்புப் பிராணிகளை வளர்த்து வருகின்றோம். இந்தப் புறாக்களையும், கோழிகளையும் பந்தயத்தில் ஈடுபடுத்துகின்றனர். பந்தயத்திற்கு ஏற்ப புறாக்களுக்கு பயிற்சி கொடுக்கப்படுகின்றன. பிறகு அவை 1000 அல்லது 500 கிலோ மீட்டர் தூரத்திற்கு பறக்க விடப்படுகின்றன. சேவல் சண்டை…

செல்லப் பிராணிகளை வளர்க்கலாமா?

செல்லப் பிராணிகளை வளர்க்கலாமா? செல்லப் பிராணிகளை வீட்டில் வளர்க்க இஸ்லாத்தில் எந்தத் தடையும் இல்லை. சில பிராணிகளை வீட்டில் வளர்க்கலாகாது என்பது பிற மதத்தவர்களிடமிருந்து நம்மவர்கள் படித்துக் கொண்ட மூடக் கொள்கைகள். ஆயினும், உயிரினங்களை வளர்ப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில ஒழுங்குகள்…

ஹிஜ்ரி ஆண்டு ஆங்கில ஆண்டு இவற்றில் எதை நாம் பயன்படுத்த வேண்டும்?

ஹிஜ்ரி ஆண்டு ஆங்கில ஆண்டு இவற்றில் எதை நாம் பயன்படுத்த வேண்டும்? (வீடியோவை எழுத்து வடிவில் தயாரித்தவர் கோவை இம்ரான்) விஞ்ஞான அடிப்படையில் ஒரு வருடத்திற்கு 365 நாட்கள் வருகின்றது. ஆனால் நம் இஸ்லாமிய அடிப்படையில் மாதத்திற்கு 29 அல்லது 30…

தொழுகை முடித்த பின் துஆ செய்வதற்காக ஸஜ்தா செய்யலாமா?

தொழுகை முடித்த பின் துஆ செய்வதற்காக ஸஜ்தா செய்யலாமா? (வீடியோவை எழுத்து வடிவில் தயாரித்தவர் கோவை இம்ரான்) கடந்த வார லைவின் போது நன்றி செலுத்துவதற்காக சஜ்தா செய்யலாம் என்று கூறினீர்கள். அதேபோல் தொழுகை முடித்த பிறகு அமர்ந்த நிலையில் துஆ…

குழந்தைப் பருவத்தில் பேசியவர்கள் எத்தனை பேர்?

குழந்தைப் பருவத்தில் பேசியவர்கள் எத்தனை பேர்? கேள்வி: கீழ்க்காணும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா என்பதற்கு விளக்கம் தரவும்! மிஹ்ராஜ் பயணத்தின் போது ஒரு இடத்தில், கஸ்தூரியை விட மிக்க வாசனையைக் கொண்ட அதிசயமான மணமொன்றினை நுகர்ந்த. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். ஜிப்ரயீல்…

நஜ்த் பகுதி சபிக்கப்பட்ட பகுதியா?

நஜ்த் பகுதி சபிக்கப்பட்ட பகுதியா? ஹஸ்ஸான் பதில்: நீங்கள் குறிப்பிடும் செய்தி புகாரியில் இடம்பெற்றுள்ளது. 1037حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ حَدَّثَنَا حُسَيْنُ بْنُ الْحَسَنِ قَالَ حَدَّثَنَا ابْنُ عَوْنٍ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ قَالَ…

இரண்டு சிறகுடையவர் யார்?

இரண்டு சிறகுடையவர் என்ற சிறப்பு பெற்ற நபித்தோழர் யார்? ஷாகுல் ஹமீது பதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அபூதாலிப் அவர்களின் மகனும், அலீ (ரலி) அவர்களின் சகோதரருமாகிய ஜஃபர் பின் அபீதாலிப் இப்பெயரால் குறிப்பிடப்படுகிறார். முஅத்தா எனும்…