Author: PJ Admin

முஸ்லிமல்லாதவர் வட்டி வாங்க துணை செய்யலாமா?

முஸ்லிமல்லாதவர் வட்டி வாங்க துணை செய்யலாமா? இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டவை இரண்டு வகைகளில் உள்ளன. முஸ்லிம், முஸ்லிமல்லாதவர் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் தடை செய்யப்பட்டவை ஒரு வகை. முஸ்லிமுக்கு மட்டும் தடுக்கப்பட்டு முஸ்லிமல்லாதவர்கள் செய்தால் தடுக்காமல் விடப்படுபவை மற்றொரு வகை…

கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் முஸ்லிம்கள் சேரலாமா?

கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் முஸ்லிம்கள் சேரலாமா? பொதுவாக அறவே காப்பீட்டுத் திட்டங்களில் சேரக் கூடாது என்ற கருத்து பரவலாக உள்ளது. ஆனால் அது தவறாகும். எந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் மார்க்க வரம்பு மீறப்படுமோ அந்தக் காப்பீட்டுத் திட்டம் மட்டுமே மார்க்கத்தில் தடை…

நாள் வாடகை வட்டியாகுமா?

நாள் வாடகை வட்டியாகுமா? ஒரு வாகனத்தை நாள் வாடகைக்கு விடுவது வட்டி என்று சிலர் கூறுகிறார்கள். இது சரியா? பதில் : வட்டி என்பது என்ன? இதைச் சரியாக விளங்கிக் கொண்டால் குழப்பம் வராது. நம்முடைய பணம் எவ்வளவு காலம் ஒருவரிடம்…

கணக்கர் மற்றும் ஆடிட்டர் பணி செய்யலாமா?

கணக்கர் மற்றும் ஆடிட்டர் பணி செய்யலாமா? இவ்விரு பணிகளிலும் கணக்கு எழுதும் போது நிறுவனங்கள் தொடர்பான வட்டி விபரத்தையும் சேர்த்து கணக்கு பார்க்க வேண்டும். இது வட்டியை எழுதியதாக ஆகும் என்று கருதி இந்தப் பணிகளைச் செய்ய அனுமதியில்லை என்று சிலர்…

பெண்களுக்கான இஸ்லாமியச் சட்டங்கள்

بسم الله الرحمن الرحيم பெண்களுக்கான இஸ்லாமியச் சட்டங்கள் ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன் வெளியீடு : நபீலா பதிப்பகம், சென்னை 600001. புத்தக விபரக் குறிப்பு நூலின் பெயர்: பெண்களுக்கான இஸ்லாமியச் சட்டங்கள் ஆசிரியர்: பீ.ஜைனுல் ஆபிதீன் மொழி: தமிழ்…

35. மகாமு இப்ராஹீம் என்பது என்ன?

35. மகாமு இப்ராஹீம் என்பது என்ன? 2:125, 3:97 ஆகிய வசனங்களில் மகாமு இப்ராஹீம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. 2:125 வசனத்தில் “மகாமு இப்ராஹீமின் ஒரு பகுதியில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறப்படுகின்றது. இச்சொல்லை மகாமே இப்ராஹீம் என்று அரபியரல்லாத…

34. பாதுகாக்கப்பட்ட புனிதத் தலம்

34. பாதுகாக்கப்பட்ட புனிதத் தலம் உலகில் இறைவனை வணங்குவதற்காக முதன் முதலில் எழுப்பப்பட்ட ஆலயம் கஅபா. இந்த ஆலயம் மக்களின் அபய பூமியாகத் திகழும் என இவ்வசனங்கள் (2:125, 3:97, 5:97, 14:35, 28:57, 105:1-5, 106:4) கூறுகின்றன. மக்கா, அபயபூமி…

33. அந்த ஆலயம் என்பது எது?

33. அந்த ஆலயம் என்பது எது? திருக்குர்ஆனின் 2:125, 2:127, 2:158, 3:97, 5:2, 5:97, 8:35, 22:26, 22:29, 22:33, 106:3 ஆகிய வசனங்களில் அந்த ஆலயம் என்ற சொற்றொடர் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஆலயம் என்பது கஅபாவையும், அதன் வளாகத்தையும்…

32. பள்ளிவாசல்களை விட்டுத் தடுக்கக் கூடாது

32. பள்ளிவாசல்களை விட்டுத் தடுக்கக் கூடாது இவ்வசனங்கள் (2:114, 96:8-18) பள்ளிவாசல்களுக்கு உரிமையாளன் அல்லாஹ் மட்டுமே; அதில் அல்லாஹ்வை மட்டும் வழிபடும் எவரையும் தடுக்கக் கூடாது என்று கூறுகின்றன. உலகில் உள்ள பல்வேறு மதங்களில் தீண்டாமையின் கேந்திரங்களாக வழிபாட்டுத் தலங்களே அமைந்துள்ளன.…

31. மூஸா நபியிடம் கேட்கப்பட்ட குதர்க்கமான கேள்விகள்

31. மூஸா நபியிடம் கேட்கப்பட்ட குதர்க்கமான கேள்விகள் மூஸா நபியிடம் அவரது சமுதாயத்தினர் கேட்டது போல் நீங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்காதீர்கள் என்று இவ்வசனத்தில் (2:108) கூறப்பட்டுள்ளது. மூஸா நபியிடம் அவரது சமுதாயத்தினர் கேட்டது என்ன என்பதைத் திருக்குர்ஆனில்…