Author: PJ Admin

503. மனிதன் களிமண்ணால் படைக்கப்பட்டானா?

503. மனிதன் களிமண்ணால் படைக்கப்பட்டானா? இவ்வசனங்கள் (6:2, 7:12, 15:26, 15:28, 15:33, 17:61, 23:12, 32:7, 37:11, 38:71, 38:76, 55:14) மனிதன் களிமண்ணால் படைக்கப்பட்டான் எனக் கூறுகின்றன. மனிதன் மண் என்று சொல்ல முடியாத கோலத்தைப் பெற்றுள்ளதால் முதல்…

502. பெண்ணுக்கு இரு இதயங்களா?

502. பெண்ணுக்கு இரு இதயங்களா? எந்த மனிதருக்கும் இரு உள்ளங்களை அல்லாஹ் ஏற்படுத்தவில்லை என்று இவ்வசனத்திற்கு (33:4) நாம் மொழிபெயர்த்துள்ளோம். ஆனால் அரபுமூலத்தில் மனிதருக்கு என்று நாம் மொழிபெயர்த்த இடத்தில் ரஜுலுன் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் நேரடிப் பொருள் ஆண்…

501. முன்னோரைப் பின்பற்றலாமா?

501. முன்னோரைப் பின்பற்றலாமா? ஹிஜ்ரத் செய்வதில் முந்திக் கொண்டவர்களையும், அவர்களுக்கு உதவி செய்வதில் முந்திக் கொண்டவர்களையும் பின்பற்றுமாறு இவ்வசனம் (9:100) கூறுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்கள் எதைச் சொன்னாலும் அதை நாம் பின்பற்ற வேண்டும் என்ற தவறான கொள்கை…

500. முகத்தை மறைத்தல் நபியின் மனைவியருக்கு மட்டுமே

500. முகத்தை மறைத்தல் நபியின் மனைவியருக்கு மட்டுமே அதிகமான முஸ்லிம்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட வசனங்களில் இவ்வசனமும் (33:53) ஒன்றாகும். இவ்வசனத்தை ஆதாரமாகக் கொண்டு பெண்கள் முகத்தை மறைப்பது அவசியம் என அவர்கள் வாதிடுகின்றனர். இது குறித்து விபரமாக அறிந்து கொள்வோம்.…

499. 113, 114 ஆகிய அத்தியாயங்கள் சூனியம் குறித்து

499. 113, 114 ஆகிய அத்தியாயங்கள் சூனியம் குறித்து அருளப்பட்டதா? திருக்குர்ஆனில் 113, 114 ஆகிய இரு அத்தியாயங்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்ட போது இறங்கியது என்றும், ஒவ்வொரு வசனத்தை ஓதியவுடன் ஒரு முடிச்சு அவிழ்ந்து நபிகள்…

498. முன்செய்த நல்லறங்கள் நன்மைகளாக மாறும்

498. முன்செய்த நல்லறங்கள் நன்மைகளாக மாறும் அல்லாஹ்வையும், மறுமை நாளையும், நம்பிக்கை கொள்ள வேண்டிய அனைத்தையும் முறையாக ஒருவர் நம்பினால் மட்டுமே மறுமையில் அவருக்குச் சொர்க்கம் வழங்கப்படும். இது தான் இஸ்லாமின் அடிப்படைக் கொள்கை. இஸ்லாமை ஏற்காத ஒருவர் தானதர்மம் செய்தாலும்,…

496. குகைவாசிகளின் எண்ணிக்கை சிலருக்குத் தெரியும் என்பதன் பொருள்

496. குகைவாசிகளின் எண்ணிக்கை சிலருக்குத் தெரியும் என்பதன் பொருள் இவ்வசனத்தில் (18:22) குகைவாசிகள் எனப்படுவோர் எத்தனை பேர் என்பது குறித்து அன்றைய மக்கள் மத்தியில் இருந்த சில கருத்துக்களை அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான். அவர்கள் தம்முடன் அழைத்துச் சென்ற நாயையும் சேர்த்து…

495. சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியாது

495. சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியாது சூனியத்தின் மூலமாக சில காரியங்களைச் செய்யலாம் என்ற கருத்துடையவர்கள் இவ்வசனத்தை (2:102) எடுத்துக்காட்டி சூனியத்தினால் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என இவ்வசனம் சொல்வதாக வாதிடுகின்றனர். 2:102 வசனத்தின் முழுமையான விளக்கம் குறிப்பு 28ல் தெளிவாக்கப்பட்டுள்ளது.…

494. மாதவிடாய்ப் பெண்கள் பள்ளிக்கு வரலாமா?

494. மாதவிடாய்ப் பெண்கள் பள்ளிக்கு வரலாமா? பள்ளிவாசல்கள் மிகவும் புனிதம் வாய்ந்த இடங்களாகும். பள்ளிவாசல்களில் எத்தகைய ஒழுங்குகளைப் பேணி நடக்க வேண்டும் என்று திருக்குர்ஆனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளும் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளன. பள்ளிவாசல் அல்லாத இடங்களில் நாம்…

493. பாவம் செய்த முஹம்மதும், பாவம் செய்யாத இயேசுவும்

493. பாவம் செய்த முஹம்மதும், பாவம் செய்யாத இயேசுவும் இவ்வசனங்கள் (4:106, 9:43, 23:118, 48:3, 110:3) முஹம்மது நபி பாவம் செய்தவர் என்று கூறுகின்றன. 3:36 வசனம் இயேசு ஷைத்தானால் தீண்டப்படாதவர் என்று சொல்கிறது. இவ்விரண்டையும் எடுத்துக் காட்டி முஹம்மது…