Author: PJ Admin

225. வானங்களும், பூமியும் நிலையாக இருக்குமா?

225. வானங்களும், பூமியும் நிலையாக இருக்குமா? இவ்வசனங்களில் (11:107,108) “வானங்களும், பூமியும் நிலையாக இருக்கும் காலமெல்லாம் நல்லவர்கள் சொர்க்கத்திலும், கெட்டவர்கள் நரகத்திலும் இருப்பார்கள்” என்று சொல்லப்படுகிறது. அதாவது வானமும், பூமியும் எப்படி அழியாதோ அவ்வாறு சொர்க்கவாசிகளுக்கும், நரகவாசிகளுக்கும் அழிவில்லை என்ற கருத்தை…

224. அருள் பெற்ற இப்ராஹீமின் குடும்பத்தார்

224. அருள் பெற்ற இப்ராஹீமின் குடும்பத்தார் எந்த நபிமார்களுக்கும் செய்ததை விட இப்ராஹீம் நபிக்கு அல்லாஹ் அதிகமாகப் பேரருள் புரிந்துள்ளான் என்பது இவ்வசனத்தின் (11:73) மூலம் தெரிவிக்கப்படுகிறது. முஸ்லிம்கள் ஒவ்வொரு தொழுகையிலும் எனக்காக அல்லாஹ்விடம் அருளை வேண்டிப் பிரார்த்தியுங்கள் என்று நபிகள்…

223. பலியிட அழைத்துச் செல்லப்பட்டவர் யார்?

223. பலியிட அழைத்துச் செல்லப்பட்டவர் யார்? இப்ராஹீம் நபி (ஆப்ரஹாம்) அவர்கள் தமது ஒரு மகனை இறைவனுக்காகப் பலியிட முயன்றார். அப்போது அதைத் தடுத்து ஒரு ஆட்டை இறைவன் பலியிடச் செய்து அந்த மகனைக் காப்பாற்றினான் என்று முஸ்லிம்கள் நம்புவது போல்…

222. ஜூதி மலை மீது அமர்ந்த கப்பல்

222. ஜூதி மலை மீது அமர்ந்த கப்பல் இவ்வசனங்களில் (7:64, 10:73, 11:44, 23:30, 26:121, 29:15, 54:15, 69:12) நூஹ் நபியின் கப்பலை அத்தாட்சியாக மலையின் மேல் விட்டு வைத்திருப்பதாக திருக்குர்ஆன் கூறுகின்றது. மலை போன்ற உயரத்திற்கு வெள்ளம் வந்த…

221. தண்ணீர் பொங்கிய போது

221. தண்ணீர் பொங்கிய போது இவ்வசனங்களில் (11:40, 23:27) தண்ணீர் என்று நாம் தமிழாக்கம் செய்த இடத்தில் ‘தன்னூர்’ என்ற சொல் இடம் பெற்றுள்ளது. இது அரபு அல்லாத வேற்றுமொழிச் சொல்லாகும். பெரும்பாலான அறிஞர்கள் இதற்கு அடுப்பு என்று பொருள் கொண்டுள்ளனர்.…

220. வேதத்தை மறக்காத நபிகள் நாயகம்

220. வேதத்தை மறக்காத நபிகள் நாயகம் இவ்வசனத்தில் (87:6) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வேதத்தை மறக்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. பொதுவாக மனிதர்கள் பல விஷயங்களை மறப்பவர்களாக உள்ளனர். இத்தகைய மறதியிலிருந்து நபிமார்களும் விதிவிலக்குப் பெற்றவர்கள் அல்லர். ஆயினும் இறைவன்…

219. யூனுஸ் நபி சமுதாயத்தின் சிறப்பு

219. யூனுஸ் நபி சமுதாயத்தின் சிறப்பு இறைத்தூதர்கள் அனுப்பப்படும் போது அவர்களை ஏற்றுக் கொள்ளாத சமுதாயத்தினர், போதுமான அவகாசம் கொடுக்கப்பட்ட பின் அழிக்கப்பட்டனர். தண்டனையின் அறிகுறிகளைக் கண்ட கடைசி நேரத்தில் கூட எந்தச் சமுதாயமும் திருந்தி நல்வழிக்கு வரவில்லை. விதிவிலக்காக யூனுஸ்…

218. நபிகள் நாயகத்துக்கே சந்தேகமா?

218. நபிகள் நாயகத்துக்கே சந்தேகமா? நாம் உமக்கு அருளியதில் நீர் சந்தேகத்தில் இருந்தால் உமக்கு முந்திய வேதத்தை ஓதுவோரிடம் கேட்பீராக! உமது இறைவனிடமிருந்தே இவ்வுண்மை உம்மிடம் வந்துள்ளது. சந்தேகிப்போரில் நீர் ஆகிவிடாதீர் என்று இவ்வசனத்தில் (10:94) கூறப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்)…

217. பாதுகாக்கப்பட்ட ஃபிர்அவ்னின் உடல்

217. பாதுகாக்கப்பட்ட ஃபிர்அவ்னின் உடல் அழிக்கப்பட்ட ஃபிர்அவ்னின் உடலை எடுத்துக்காட்டாக ஆக்கி உள்ளோம் என்று இவ்வசனத்தில் (10:92) அல்லாஹ் கூறுகின்றான். இவ்வசனத்துக்கு அறிஞர்கள் இரு விதமாக விளக்கம் கொடுக்கின்றனர். கடலில் மூழ்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்ட ஃபிர்அவ்னின் உடலை அல்லாஹ் பாதுகாத்து வைத்து இறுதிக்…

216. எதிர் எதிராக வீடுகளை அமைத்தல்

216. எதிர் எதிராக வீடுகளை அமைத்தல் இவ்வசனத்தில் (10:87) வீடுகளைக் கிப்லாவாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்று கூறப்படுகிறது. கிப்லா என்ற சொல்லுக்கு தொழும் போது முன்னோக்கும் இலக்கு என்ற பொருளும், நேருக்கு நேர் என்ற பொருளும் உள்ளன. தொழும் போது முன்னோக்கும்…