Author: PJ Admin

94. முபாஹலா – எதிராளிகள் ஒருவருக்கு எதிராக மற்றவர் அல்லாஹ்விடம் இறைஞ்சுதல்

94. முபாஹலா – எதிராளிகள் ஒருவருக்கு எதிராக மற்றவர் அல்லாஹ்விடம் இறைஞ்சுதல் இவ்வசனத்தில் (3:61) இஸ்லாமுக்கு எதிரான கொள்கை உடையவர்களுக்கு முபாஹலா அழைப்பு விடுக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கட்டளையிடப்படுகிறது. யார் தவறான கொள்கையில் உள்ளார்களோ அவர்கள் மீது இறைவனின்…

93. ஈஸா நபி உயிருடன் உயர்த்தப்பட்டார்களா?

93. ஈஸா நபி உயிருடன் உயர்த்தப்பட்டார்களா? இவ்வசனத்தில் (3:55) ஈஸா நபியைக் கைப்பற்றி அல்லாஹ் உயர்த்தியதாகக் கூறப்படுகிறது. கைப்பற்றி என்று நாம் மொழி பெயர்த்த இடத்தில் அரபு மூலத்தில் முதவஃப்பீக என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்குக் கைப்பற்றுதல் என்றும், மரணிக்கச் செய்தல்…

92. மஸீஹ் அரபுச் சொல்லா?

92. மஸீஹ் அரபுச் சொல்லா? இவ்வசனங்களில் (3:45, 4:157, 4:171, 172, 5:17, 5:72, 5:75, 9:30, 31) ஈஸா நபி அவர்கள் மஸீஹ் என்ற பெயரால் குறிப்பிடப்படுகிறார்கள். ஈஸா என்பது அவர்களின் இயற்பெயராக உள்ளது போல் மஸீஹ் என்பதும் அவர்களின்…

91. முஸ்லிமல்லாதவர்களை ஏன் திருமணம் செய்யக் கூடாது?

91. முஸ்லிமல்லாதவர்களை ஏன் திருமணம் செய்யக் கூடாது? “இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்” என்று திருக்குர்ஆனின் 2:221, 60:10 ஆகிய வசனங்களில் கூறப்படுகிறது. இது மதவெறிப் போக்காக சிலருக்குத் தோன்றலாம். ஆழமாகச் சிந்திக்கும் போது…

90. ஈஸா நபி அல்லாஹ்வின் வார்த்தை என்பதன் பொருள்

90. ஈஸா நபி அல்லாஹ்வின் வார்த்தை என்பதன் பொருள் இவ்வசனங்களில் (3:39, 3:45, 4:171) ஈஸா நபியவர்கள், அல்லாஹ்வின் வார்த்தை என்று கூறப்படுகிறது. 4:171, 15:29, 21:91, 66:12 ஆகிய வசனங்களில் ஈஸா நபி இறைவனது உயிர் எனவும் கூறப்படுகிறது. இது…

89. பிற மதத்தவர்களை நண்பர்களாக்கக் கூடாதா?

89. பிற மதத்தவர்களை நண்பர்களாக்கக் கூடாதா? இவ்வசனங்களில் (3:118, 3:128, 4:89, 4:139, 4:144, 5:51, 5:57, 5:80, 5:81, 9:16, 9:23, 58:14, 60:1, 60:8, 60:9, 60:13) முஸ்லிம்களைத் தவிர மற்றவர்களை முஸ்லிம்கள் உற்ற நண்பர்களாக ஆக்கக் கூடாது…

88. ஆண்கள் தங்க நகைகள் அணியலாமா?

88. ஆண்கள் தங்க நகைகள் அணியலாமா? ஆண்கள் தங்க நகைகள் அணிவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளனர். ஆனால் சிலர் இவ்வசனத்தை (3:14) சான்றாகக் கொண்டு ஆண்கள் தங்க நகை அணியலாம் எனக் கூறுகின்றனர். ஆனால் நபிகள் நாயகம்…

87. பலவீனமான நிலையில் இருந்தும் பத்ர் வெற்றி

87. பலவீனமான நிலையில் இருந்தும் பத்ர் வெற்றி இஸ்லாமிய வரலாற்றில் நடைபெற்ற பத்ர் எனும் முதல் போர் பற்றி இந்த வசனத்தில் (3:13) கூறப்படுகிறது. இப்போரில் முஸ்லிம்கள் குறைவான எண்ணிக்கையிலும், போதுமான ஆயுதங்கள் இல்லாமலும் இருந்தனர். ஆனாலும் முஸ்லிம்கள் மாபெரும் வெற்றியடைந்தனர்.…

86. இரு பொருள் தரும் வார்த்தைகள்

86. இரு பொருள் தரும் வார்த்தைகள் இவ்வசனம் (3:7) அதிகமான முஸ்லிம்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. எனவே இது பற்றி விளக்கமாக அறிந்து கொள்ளலாம். திருக்குர்ஆன் வசனங்கள் முதஷாபிஹ் எனவும், முஹ்கம் எனவும் இரு வகைகளாக உள்ளன என்று இவ்வசனம் கூறுகிறது.…

85. சாட்சியத்தில் ஆண், பெண் வேற்றுமை ஏன்?

85. சாட்சியத்தில் ஆண், பெண் வேற்றுமை ஏன்? இரண்டு பெண்களின் சாட்சியம் ஒரு ஆணுடைய சாட்சிக்குச் சமம் என்று இவ்வசனம் (2:282) கூறுகிறது. அதிகமான மக்களுக்கு இதில் நெருடல் உள்ளது. பள்ளி, கல்லூரித் தேர்வுகளில் ஆண்களை விடப் பெண்களே தொடர்ந்து அதிக…