Author: PJ Admin

ஏழாம் நாளில் தான் அகீகா கொடுக்க வேண்டுமா?

ஏழாம் நாளில் தான் அகீகா கொடுக்க வேண்டுமா? அகீகா ஏழாம் நாள் கொடுக்க முடியவில்லையானால் 14, அல்லது 21 ஆம் நாட்களில் அல்லது வேறு நாட்களில் கொடுக்கலாமா? இது தொடர்பாக நபிமொழிகள் உள்ளதா? ஏழாம் நாளில் தான் அகீகா கொடுக்க வேண்டும்…

குர்பானி கொடுக்கும் நாட்கள் ஒன்றல்ல என்று குர்ஆன் கூறுகிறதா?

குர்பானி கொடுக்கும் நாட்கள் ஒன்றல்ல என்று குர்ஆன் கூறுகிறதா? ஹஜ் பெருநாள் மற்றும் அடுத்து வரும் மூன்று நாட்கள் குர்பானி கொடுக்கலாம் என்ற கருத்தில் வரும் ஒரு ஹதீஸ் கூட ஆதாரப்பூர்வமானதல்ல என்பதை தனிக் கட்டுரையில் நாம் விளக்கியுள்ளோம். ஆனால் 22:28…

கூட்டுக் குர்பானியின் சட்டங்கள்!

கூட்டுக் குர்பானியின் சட்டங்கள்! ஹஜ் பெருநாள் தினத்தில் ஆட்டைக் குர்பானி கொடுப்பவர் தனிப்பட்ட முறையில் கொடுக்கலாம். மாடுகளைக் குர்பானி கொடுப்பதாக இருந்தால் ஒரு மாட்டில் ஏழு நபர்கள் வீதம் கூட்டு சேர்ந்து குர்பானி கொடுக்கலாம். ஆட்டைக் குர்பானி கொடுக்க பொருள் வசதி…

பெருநாள் தினத்தில் மட்டுமே குர்பானி!

பெருநாள் தினத்தில் மட்டுமே குர்பானி! வசதி படைத்தவர்கள் ஹஜ் பெருநாள் தினத்தில் குர்பானி கொடுப்பது கட்டாயக் கடமையாகும். ஹஜ்ஜுப் பெருநாளை அடுத்து வரும் 11, 12, 13 ஆகிய நாட்களிலும் குர்பானி கொடுக்கலாமா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. பெருநாள் தினத்தில்…

கூட்டுக் குர்பானியில் சமமாகப் பணம் போட வேண்டுமா?

கூட்டுக் குர்பானியில் சமமாகப் பணம் போட வேண்டுமா? கூட்டாகக் குர்பானி கொடுப்பவர்கள் சமமாக முதல் இட வேண்டுமா? அல்லது அவரவர் வசதி அடிப்படையில் இடலாமா? பதில் ஏழு பேர் கூட்டாக ஒரு மாட்டைக் குர்பனி கொடுக்கும் போது சமமாக முதல் இட…

ஹஜ்ஜில் மட்டும் தான் குர்பானியா?

ஹஜ்ஜில் மட்டும் தான் குர்பானியா? பதில் குர்ஆன் மட்டும் போதும் என்ற கொள்கையில் அவர் இருக்கிறார். குர்ஆன் மட்டும் போதும் என்று சொல்லும் பலர் குர்ஆன் பற்றியே அறியாமல் உள்ளனர். அதனால் குர்பானி பற்றி குர்ஆன் கூறுவதையே அறியாமல் உள்ளார். குர்பானி…

நேர்ச்சை செய்த பிராணிகளைப் பயன்படுத்துதல்

நேர்ச்சை செய்த பிராணிகளைப் பயன்படுத்துதல் கடவுளுக்காக ஒரு பிராணியை நேர்ச்சை செய்தால் அப்பிராணியைப் பலியிடும் வரை அதற்குக் கடவுள் தன்மையை அளிக்கும் வழக்கம் பல மதங்களில் காணப்படுகிறது. அப்பிராணிக்கு தெய்வீக சக்தி வந்து விட்டதாக நினைக்கிறார்கள். அந்தப் பிராணிகள் யாருடைய வயலில்…

அறிவுக்குப் பொருந்தாத நேர்ச்சைகள்

அறிவுக்குப் பொருந்தாத நேர்ச்சைகள் இவ்வசனம் (5:103) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்து மக்களிடம் காணப்பட்ட மூட நம்பிக்கையைக் கண்டித்து திருத்துகிறது. அன்றைய அரபுகள் தமது தெய்வங்களுக்காகக் கால்நடைகளைப் பலவாறாக நேர்ச்சை செய்து வந்தனர். சில பெண் ஒட்டகங்களைத் தெய்வங்களுக்கு என…

இறைவனல்லாதவர்கள் மீது சத்தியம் செய்யலாமா?

இறைவனல்லாதவர்கள் மீது சத்தியம் செய்யலாமா? திருக்குர்ஆனில் எராளமான வசனங்களில் சூரியன், சந்திரன், பகல், இரவு, காலம் போன்ற பலவற்றின் மீது இறைவன் சத்தியம் செய்து கூறுகிறான். அந்த வசனங்கள் வருமாறு: 15:72, 19:68, 37:1, 37:2, 37:3, 43:2, 44:2, 51:1,…

முபாஹலா எனும் சத்தியப் பிரமாணம்

முபாஹலா எனும் சத்தியப் பிரமாணம் இவ்வசனத்தில் (3:61) இஸ்லாத்துக்கு எதிரான கொள்கை உடையவர்களுக்கு சத்தியப்பிரமாண அழைப்பு விடுக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கட்டளையிடப்படுகிறது. ஒருவர் ஒரு கொள்கையைப் பிரச்சாரம் செய்கிறார் என்றால் அக்கொள்கையில் அவருக்கு முழுமையான நம்பிக்கை இருக்க வேண்டும்.…