Author: Author 1

அய்யூப் நபி பெயரால் கட்டுக்கதை

அய்யூப் நபி பெயரால் கட்டுக்கதை (ஒற்றுமை மாதமிருமுறை இதழில் தேர்வு செய்யப்பட்ட வசனங்களுக்கு பீஜே எழுதிய விளக்கம்) 41, 42. நமது அடியார் அய்யூபை நினைவூட்டுவீராக! “ஷைத்தான் வேதனையாலும், துன்புறுத்தலாலும் என்னைத் தீண்டி விட்டான்” என்று தமது இறைவனிடம் அவர் பிரார்த்தித்தபோது,…

நபிகளும் அல்லாஹ்வும் ஒருவரா?

நபிகளும் அல்லாஹ்வும் ஒருவரா? (ஒற்றுமை மாதமிருமுறை இதழில் தேர்வு செய்யப்பட்ட வசனங்களுக்கு பீஜே எழுதிய விளக்கம்) எனவே அவர்களை நீங்கள் சொல்லவில்லை. எனினும், அல்லாஹ் தான் அவர்களைக் கொன்றான். (முஹம்மதே) நீர் எறிந்த போது நீர் எறியவில்லை. எனினும் அல்லாஹ் தான்…

வணங்கப்படுவோர் மரணித்து விட்டனர் என்பது ஈஸா நபியை உள்ளடக்குமா?

வணங்கப்படுவோர் மரணித்து விட்டனர் என்பது ஈஸா நபியை உள்ளடக்குமா? (ஒற்றுமை மாதமிருமுறை இதழில் தேர்வு செய்யப்பட்ட வசனங்களுக்கு பீஜே எழுதிய விளக்கம்) அல்லாஹ்வையன்றி இவர்கள் யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதனையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்பட்டவர்கள். (அவர்கள்) இறந்தவர்கள். உயிருள்ளவர்கள் அல்லர்.…

வானத்தில் ஈஸா நபிக்கு உணவு உண்டா?

வானத்தில் ஈஸா நபிக்கு உணவு உண்டா? மர்யமின் மகன் மஸீஹ் (என்னும் ஈஸா) தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவரது தாய் அதிக நம்பிக்கை கொண்டவர். அவ்விருவரும் உணவு உண்பவர்களாக இருந்தனர். நாம் அவர்களுக்குச் சான்றுகளை எவ்வாறு…

முஹம்மது நபிக்கு முன் வந்த நபிமார்கள் அனைவரும் மரணித்து விட்டார்களா?

முஹம்மது நபிக்கு முன் வந்த நபிமார்கள் அனைவரும் மரணித்து விட்டார்களா? ஒற்றுமை மாதம் இருமுறை இதழில் தேர்வு செய்யப்பட்ட திருக்குர்ஆன் வசனங்களுக்கு பீஜே எழுதிய விளக்கம் 144. முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர்.101…

ஈஸா நபி யுகமுடிவு நாளின் அடையாளமாவார்

ஈஸா நபி யுகமுடிவு நாளின் அடையாளமாவார் ஒற்றுமை மாதம் இருமுறை இதழில் தேர்வு செய்யப்பட்ட வசனங்களூக்கு பீஜே எழுதிய விளக்கம் 61. “அவர் (ஈஸா) அந்த நேரத்தின்1 அடையாளமாவார்.342 அதில் நீர் சந்தேகப்படாதீர்! என்னையே பின்பற்றுங்கள்! இதுவே நேர்வழி” (எனக் கூறுவீராக.)…

ஈஸா நபியை இறுதிக் காலத்தில் யூதர்கள் ஏற்பார்களா?

ஈஸா நபியை இறுதிக் காலத்தில் யூதர்கள் ஏற்பார்களா? ஒற்றுமை மாதம் இருமுறை இதழில் தேர்வு செய்யப்பட்ட வசனங்களுக்கு பீஜே எழுதிய விளக்க உரை வேதமுடையவர்களில் ஒவ்வொருவரும் அவரது மரணத்திற்கு முன்னர் அவரை நம்பிக்கை கொள்ளாமல் இருக்க மாட்டார்கள். மேலும், நியாயத் தீர்ப்பு…

அல் கஹ்ஃப் விளக்கவுரை

திருக்குர்ஆன் விளக்கம் அல் கஹ்ஃப் (அந்தக் குகை) பீ. ஜைனுல் ஆபிதீன் (ஒற்றுமை மாதம் இருமுறை இதழில் பீ.ஜே எழுதிய விளக்கவுரை) அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன். கஹ்ஃப் என்ற வார்த்தையின் பொருள் குகை. அல் கஹ்ஃப்…

நாற்பது வயதில் தான் சட்டதிட்டங்களா?

நாற்பது வயதில் தான் சட்டதிட்டங்களா? (ஒற்றுமை மாதமிருமுறை இதழில் தேர்வு செய்யப்பட்ட குர்ஆன் வசனங்களுகு பீஜே எழுதிய விளக்கம்) 15. தனது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தினோம். அவனை அவனது தாய் சிரமத்துடன் சுமந்தாள். சிரமத்துடனே ஈன்றெடுத்தாள். அவனைச் சுமந்ததும்,…

நபிமார்களிடம் எடுத்த உறுதிமொழி என்ன?

நபிமார்களிடம் எடுத்த உறுதிமொழி என்ன? (ஒற்றுமை மாதம் இருமுறை இதழில் தேர்வு செய்யப்பட்ட திருக்குர்ஆன் வசனங்களுக்கு பீஜே எழுதிய விளக்கம்) 81. “உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும்67 நான் தந்த பின் உங்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தும் தூதர் உங்களிடம் வந்தால் அவரை நம்புவீர்களா?…