கடவுளுடன் தான் விவாதிப்பேன் என்ற வாதம் சரியா?
கடவுளுடன் தான் விவாதிப்பேன் என்ற வாதம் சரியா? மசூது, கடையநல்லூர் மனுஷ்ய புத்திரனுக்கு நாம் விவாத அழைப்பு கொடுத்த போது அதை ஏற்காமல் தவிர்ப்பதற்காக கடவுளின் சட்டம் குறித்து கடவுளிடம் தான் விவாதிப்பேன் என்கிறார். மரண தண்டனை கடவுள் கொடுத்த தண்டனையா…