Author: PJ Admin

415. குளோனிங் சாத்தியமே!

415. குளோனிங் சாத்தியமே! இன்றைய மனிதன் கண்டுபிடித்துள்ள குளோனிங் குறித்து நாம் எந்த முடிவை எடுப்பது என்பதற்கு இவ்வசனங்கள் (3:46, 19:21, 19:29,30, 21:91, 23:50) வழிகாட்டுகின்றன. ஈஸா நபியவர்கள் ஆணின் உயிரணுவின்றி கன்னித்தாய் மூலம் இறைவனின் தனிப்பெரும் ஆற்றலால் பிறந்தார்கள்.…

414. முந்தைய வேதங்களுக்கும் குர்ஆன் என்ற பெயர்

414. முந்தைய வேதங்களுக்கும் குர்ஆன் என்ற பெயர் குர்ஆன் என்ற சொல் பெரும்பாலும், திருக்குர்ஆனைக் குறிப்பிடுவதற்கே பயன்படுத்தப்படுகிறது. சில வேளைகளில் இறைவனால் அருளப்பட்ட முந்தைய வேதங்களைக் குறிப்பிடும் போதும் குர்ஆன் என்ற சொல் பயன்படுத்தப்படுவதுண்டு. திருக்குர்ஆனில் அனைத்து இடங்களிலும் ‘குர்ஆன்’ என்ற…

413. அரபு மூலத்தில் பெரிய எழுத்து

413. அரபு மூலத்தில் பெரிய எழுத்து இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் அச்சிடப்படும் திருக்குர்ஆன் பிரதிகளின் அரபு மூலத்தில் இவ்வசனத்தில் (18:19) ஒரேயொரு வார்த்தை மட்டும் பெரிய வடிவ எழுத்துக்களாக அச்சிடப்படுவதைக் காணலாம். இதற்கும், இஸ்லாமுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. திருக்குர்ஆனின் மொத்த…

412. சூடேற்றப்பட்ட கற்கள்

412. சூடேற்றப்பட்ட கற்கள் இவ்வசனங்களில், (11:82, 15:74, 26:173, 27:58, 51:34) தீயசெயல் செய்தவர்களைத் தண்டிப்பதற்காக சூடான கல் மழையைப் பொழிந்து அல்லாஹ் அழித்ததாகக் கூறப்படுகின்றது. சூடான கற்கள் என்பதை அதன் மேலோட்டமான பொருளில் புரிந்து கொள்ளக் கூடாது. ஏனெனில் மேலிருந்து…

411. குற்றம் செய்யாதவருக்குச் சிறைவாசம் ஏன்?

411. குற்றம் செய்யாதவருக்குச் சிறைவாசம் ஏன்? இவ்வசனத்தில் (12:35) சான்றுகளைக் கண்ட பின்னர் அவரைச் சிறையில் அடைக்க வேண்டும் என அவர்களுக்குத் தோன்றியது என்று கூறப்பட்டுள்ளது. அஸீஸின் மனைவி கையும் களவுமாக கணவரிடம் மாட்டிக் கொண்டார் என்பதும், யூஸுஃப் நபியின் சட்டை…

410. வறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு

410. வறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு மக்கா நகரம் அன்றைய அரபுகளின் மிகப் பெரிய புண்ணியத் தலமாக இருந்தது. பாலைவனமாக இருந்ததால் இந்த ஆலயத்திற்கு வரும் பயணிகள் மூலமாகவே உள்ளூர்வாசிகள் வருவாய் ஈட்டி வந்தனர். அதிக அளவில் பயணிகள் வந்தால் தான்…

409. அநியாயம் செய்யாதவர்களுக்கும் வேதனை உண்டா?

409. அநியாயம் செய்யாதவர்களுக்கும் வேதனை உண்டா? இவ்வசனம் (8:25) அல்லாஹ்வின் தண்டனை அநியாயம் செய்தவர்களை மட்டுமின்றி மற்றவர்களையும் தாக்கும் என்று கூறுகிறது. அநியாயம் செய்தவர்களை இறைவன் தண்டிப்பதில் நியாயம் இருக்கிறது. அநியாயம் செய்யாதவர்களை இறைவன் ஏன் தண்டிக்க வேண்டும் என்ற சந்தேகம்…

408. மலைகள் உருவானது எப்போது?

408. மலைகள் உருவானது எப்போது? திருக்குர்ஆன் பூமியைப் பற்றிக் குறிப்பிடும் போது அதில் மலைகளை நிறுவியதையும் சேர்த்துக் கூறுகின்றது. பூமியைப் படைக்கும் போதே மலைகளும் படைக்கப்பட்டு விட்டன என்பது இதன் கருத்தல்ல. இதைத் தெளிவாகச் சொல்லும் வகையில் இவ்வசனங்கள் (41:9,10) அமைந்துள்ளன.…

407. பன்றியை உண்ணத் தடை

407. பன்றியை உண்ணத் தடை இவ்வசனங்களில் (2:173, 5:3, 6:145, 16:115) பன்றியின் இறைச்சியை உண்ணக் கூடாது என்று இறைவன் தடை செய்கிறான். இதற்கான காரணத்தை திருக்குர்ஆனும் கூறவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறவில்லை. பன்றிகள் மலத்தை உண்பதாலும், சாக்கடையில்…

406. கெடாமல் பாதுகாக்கும் தொழில் நுட்பம்

406. கெடாமல் பாதுகாக்கும் தொழில் நுட்பம் ஒரு மனிதரின் வாழ்வில் நடந்த அற்புத நிகழ்ச்சியை இந்த வசனம் (2:259) கூறி விட்டு, ‘உம்மை மனிதர்களுக்கு அத்தாட்சியாக ஆக்கியுள்ளோம்’ என்று அம்மனிதரிடம் அல்லாஹ் கூறியதாகக் குறிப்பிடுகின்றது. மனிதர்களுக்கு அத்தாட்சியாக ஆக்கியுள்ளதாகக் கூறப்படும் வசனங்களில்…