Author: PJ Admin

425. பூமியின் அடுக்குகள்

425. பூமியின் அடுக்குகள் இந்த வசனத்தில் (65:12) ஏழு வானங்களையும், பூமியில் அது போன்றதையும் படைத்ததாக இறைவன் கூறுகின்றான். நாம் வாழ்கின்ற இந்தப் பூமியைப் போல் பிரபஞ்சத்தில் இன்னும் ஆறு பூமிகள் உள்ளன என்று இதைப் புரிந்து கொள்ளக் கூடாது. நாம்…

424. இத்தா காலத்தில் வீட்டை விட்டு வெளியேற்றக் கூடாது

424. இத்தா காலத்தில் வீட்டை விட்டு வெளியேற்றக் கூடாது மனைவியைப் பிடிக்காத போது விவாகரத்துச் செய்வதற்கு ஆண்களுக்கு மூன்று வாய்ப்புகள் தரப்பட்டுள்ளன. ஒரு முறை மனைவியை விவாகரத்துச் செய்தவுடன் அடியோடு திருமண உறவு முடிந்து விடாது. முதல் தடவை விவாகரத்துச் செய்த…

423. இரும்பு இறக்கப்பட்டதா?

423. இரும்பு இறக்கப்பட்டதா? இவ்வசனத்தில் (57:25) இரும்பை இறக்கினோம் என்று இறைவன் கூறுகின்றான். இரும்பை இம்மண்ணிலிருந்தே நாம் பெற்றுக் கொள்வதால் இறைவன் கூறுவது நமக்கு வியப்பை ஏற்படுத்தலாம். இப்பூமியிலுள்ள இரும்பு பூமியில் உருவானதல்ல என்பதை விஞ்ஞானிகள் தக்க காரணத்துடன் விளக்கியுள்ளனர். ஒவ்வொரு…

422. சந்திரன் பிளந்தது

422. சந்திரன் பிளந்தது இவ்வசனத்தில் (54:1) சந்திரன் பிளந்து விட்டது என்று கூறப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மை இறைவனின் தூதர் என்று கூறிய போது அதற்குரிய அத்தாட்சியை அன்றைய மக்கள் கேட்டார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்…

421. விரிவடையும் பிரபஞ்சம்

421. விரிவடையும் பிரபஞ்சம் இவ்வசனத்தில் (51:47) வானத்தை நாம் படைத்து அதை விரிவுபடுத்துகிறோம் எனக் கூறப்பட்டுள்ளது. நாம் வாழ்கின்ற பிரபஞ்சம், தொடர்ச்சியாக விரிவடைந்து கொண்டே செல்கிறது என்று விஞ்ஞானிகள் தற்போது கண்டறிந்துள்ளனர். உதாரணமாக, சூரியன் சுழல்வதுடன் மணிக்கு ஒன்பது லட்சம் கி.மீ.…

420. திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்டது எப்படி?

420. திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்டது எப்படி? திருக்குர்ஆனை நாமே அருளினோம்; அதை நாமே பாதுகாப்போம் என்று அல்லாஹ் கூறுவதாக 15:9 வசனம் கூறுகிறது. திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்டது குறித்து 143வது குறிப்பில் விளக்கியுள்ளோம். இதைச் சரியாகப் புரிந்து கொள்ளாத மேற்கத்திய உலகமும், கிறித்தவ மிஷனரிகளும்…

419. வான் மழையின் இரகசியம்

419. வான் மழையின் இரகசியம் இவ்வசனத்தில் (24:43) ‘வானில் மழை நீர் எவ்வாறு சேமிக்கப்பட்டு, பூமியில் பொழியப்படுகின்றது’ என்ற அறிவியல் உண்மை விளக்கப்படுகிறது. பூமியில் உள்ள நீரை சூரியன் நீராவியாக மாற்றி மேலே இழுத்துச் சென்று அந்தரத்தில் மேகமாக நிறுத்தியிருப்பதை இன்று…

418. பெண்கள் பள்ளிவாசலுக்கு வரலாமா?

418. பெண்கள் பள்ளிவாசலுக்கு வரலாமா? பள்ளிவாசல்களைப் பற்றிப் பேசும் இவ்வசனங்களில் (24:37, 9:108) ‘அதில் ஆண்கள் உள்ளனர்’ என்று கூறப்பட்டுள்ளது. இதைத் தவறாகப் புரிந்து கொண்டு, ஐவேளைத் தொழுகைக்கும், ஜுமுஆ தொழுகைக்கும் பள்ளிவாசலுக்குப் பெண்கள் வரக் கூடாது என்று சில அறிஞர்கள்…

417. பள்ளிவாசல்களில் அல்லாஹ்வின் பெயர் கூறுவது அவசியமா?

417. பள்ளிவாசல்களில் அல்லாஹ்வின் பெயர் கூறுவது அவசியமா? இவ்வசனத்தில் (24:36) அல்லாஹ்வின் ஆலயத்தில் அவனது பெயரை நினைவு கூர இறைவன் அனுமதித்துள்ளான் என்று சிலர் பொருள் கொள்கின்றனர். அரபு மூலத்தில் ‘அதின’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இச்சொல்லுக்கு ‘அனுமதித்துள்ளான்’ என்று பொருள்…

416. ராட்சதப் பறவை

416. ராட்சதப் பறவை இவ்வசனத்தில் (22:31) இணைகற்பிப்பவனுக்கு உதாரணம் கூறும் போது, ‘பறவைகளால் தூக்கிச் செல்லப்பட்டு வீசி எறியப்பட்டவனைப் போல்’ என்று கூறப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலம் முதல் இன்று வரை எந்தப் பறவையும் மனிதனைத் தூக்கிக் கொண்டு…