Author: PJ Admin

435. வசதியற்றவர்கள் திருமணம் செய்யலாமா?

435. வசதியற்றவர்கள் திருமணம் செய்யலாமா? ஏழ்மையைக் காரணம் காட்டி திருமணத்தைத் தவிர்க்க வேண்டாம் என்று இவ்விரு வசனங்களில் (24:32,33) முதல் வசனம் கூறுகிறது. ஏழ்மை தீரும் வரை திருமணம் செய்யாமல் கட்டுப்பாட்டுடன் இருக்குமாறு இரண்டாம் வசனம் கூறுகிறது. இதனால் இவ்விரு வசனங்களும்…

434. இல்லிய்யீன், ஸிஜ்ஜீன் என்பது என்ன?

434. இல்லிய்யீன், ஸிஜ்ஜீன் என்பது என்ன? இந்த வசனங்களில் (83:8, 83:19) இல்லிய்யீன், ஸிஜ்ஜீன் எனும் பதிவேடுகள் பற்றிக் கூறப்படுகிறது. மனிதன் மரணித்தவுடன் அவனது உயிர் உடனே மேலுலகம் கொண்டு செல்லப்படுகிறது. நல்லோரின் உயிர்கள் வானுலகம் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள இல்லிய்யீன்…

433. பிறமதத்தினரின் வழிபாட்டுத்தலங்கள்

433. பிறமதத்தினரின் வழிபாட்டுத்தலங்கள் பல்வேறு மதத்தவர்கள் வாழும் இவ்வுலகில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கான முக்கிய அறிவுரையை இவ்வசனம் (22:40) கூறுகிறது. ஒவ்வொரு மதத்தவர்களுக்கும் வழிப்பாட்டுத் தலங்கள் உள்ளன. அவற்றை அவர்கள் பெரிதும் மதிக்கின்றனர். ஆனால் ஒரு மதத்தினரின் வழிபாட்டுத் தலத்தை இன்னொரு மதத்தினர்…

432. இப்ராஹீம் நபி பொய் சொன்னது ஏன்?

432. இப்ராஹீம் நபி பொய் சொன்னது ஏன்? இப்ராஹீம் நபியவர்கள் தமது ஊரின் வழிபாட்டுத் தலத்தில் இருந்த சிறிய சிலைகளை உடைத்து விட்டு, பெரிய சிலையை மட்டும் உடைக்காமல் விட்டு விட்டார்கள். இப்ராஹீம் நபியை அவர்களது சமுதாயத்தினர் பிடித்து விசாரித்த போது,…

431. நிர்பந்தம் என்றால் என்ன?

431. நிர்பந்தம் என்றால் என்ன? தடை செய்யப்பட்டதைச் செய்தால் நிர்பந்தத்துக்கு ஆளானவர்கள் மீது குற்றம் இல்லை என்று இவ்வசனங்களில் (2:173, 5:3, 6:119, 6:145, 16:115) கூறப்படுகிறது. பிறரால் கட்டாயப்படுத்தப்படுவதும், உயிர் போகும் நிலையை அடைவதும் நிர்பந்தம் என்பதை அனைவரும் அறிந்து…

430. எங்கிருந்தாலும் கஅபாவை நோக்கி

430. எங்கிருந்தாலும் கஅபாவை நோக்கி நீங்கள் எங்கே இருந்தாலும் கஅபாவின் திசையையே முன்னோக்குங்கள் என்று 2:144 வசனம் கூறுகின்றது. நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராமை நோக்கித் திருப்புவீராக என்று 2:149 வசனம் கூறுகின்றது. நீர் எங்கிருந்து புறப்பட்டாலும்…

429. ஆழ்கடலிலும் அலைகள் உள்ளன

429. ஆழ்கடலிலும் அலைகள் உள்ளன 24:40 வசனத்தில் கடலைப் பற்றிக் குறிப்பிடும் போது ஆழ்கடலில் இருள்களும், அலைகளும் இருப்பதாகக் கூறப்படுகின்றது. இவ்விரண்டும் மாபெரும் அறிவியல் கண்டுபிடிப்பை உள்ளடக்கி நிற்கின்றன. (இருள்களைப் பற்றி 303வது குறிப்பில் விளக்கியுள்ளோம்.) கடலின் ஆழத்தில் அலைகள் இருப்பதாகக்…

428. குற்றவாளிகளின் இல்லம் என்பது எது?

428. குற்றவாளிகளின் இல்லம் என்பது எது? இவ்வசனத்தில் (7:145) ‘குற்றவாளிகள் இல்லத்தை உங்களுக்குக் காட்டுவேன்’ எனக் கூறப்பட்டுள்ளது. ‘குற்றவாளிகளின் இல்லம் என்பது நரகம்; அதைக் காட்டுவேன் என்பது தான் இதன் கருத்து’ என்று சிலர் கூறுகின்றனர். இது ஏற்கத்தக்கதாக இல்லை. மறுமையில்…

427. அறுத்துப் பலியிடுதல் அல்லாஹ்வுக்கே!

427. அறுத்துப் பலியிடுதல் அல்லாஹ்வுக்கே! இந்த வசனத்தில் (108:2) இறைவனுக்காக மட்டுமே தொழ வேண்டும். அவனுக்காக மட்டுமே அறுத்துப் பலியிட வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். தொழுகையை வணக்கம் என்று அனைவரும் அறிந்திருப்பதால் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்காகவும் தொழுவதில்லை. ஆனால்,…

426. பொய்யின் பிறப்பிடம் எது?

426. பொய்யின் பிறப்பிடம் எது? இந்த வசனத்தில் (96:15) ‘குற்றமிழைத்து, பொய் கூறிய முன்நெற்றி’ என்று கூறப்பட்டுள்ளது. இது வழக்கத்தில் இல்லாத ஒரு சொற்பிரயோகமாகும். பொய் சொல்வதற்கும், முன் நெற்றிக்கும் என்ன சம்பந்தம்? மனித மூளையின் முன்பகுதியில் பெருமூளை அமைந்துள்ளது. உணர்ச்சி…