குறிப்பிட்ட சூழ்நிலையில் அருளப்பட்டவை பொதுவானதாக ஆகுமா?
குறிப்பிட்ட சூழ்நிலையில் அருளப்பட்டவை பொதுவானதாக ஆகுமா? ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் இறங்கிய குர்ஆன் வசனத்தை வேறு சந்தர்ப்பத்தில் ஆதாரமாக எடுக்கலாமா? சமீர் அஹ்மது பதில்: திருக்குர்ஆனின் பல வசனங்களுக்கு அவை இறங்கிய பின்னணியும், வரலாறும் இருக்கின்றன. இவையனைத்தும் குறிப்பிட்ட சூழ்நிலையில் தான்…