298. இறந்தவரின் ஆவி இவ்வுலகிற்கு வர முடியாது

298. இறந்தவரின் ஆவி இவ்வுலகிற்கு வர முடியாது ஒருவர் மரணித்து விட்டால் அவருக்கும், இந்த உலகத்திற்கும் இடையில் எந்த விதமான தொடர்பும் கிடையாது. அவர்களுக்குப் பின்னால் புலனுக்குத் தெரியாத மிகப்பெரிய திரை போடப்பட்டு விடுகிறது என்று இந்த வசனம் (23:100) கூறுகிறது.…

297. நிலத்தடி நீர் எங்கிருந்து வருகின்றது?

297. நிலத்தடி நீர் எங்கிருந்து வருகின்றது? இவ்வசனம் (23:18) நிலத்தடி நீர் பற்றி பேசுகிறது. பூமியின் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பது போல் பூமியின் கீழ்ப்பரப்பிலும் பெரிய ஆறுகளும், ஏராளமான தண்ணீரும் உள்ளன. கடல் நீர், மணல் வழியாக கீழே இறங்கி அது…

296. கரு வளர்ச்சியின் பல்வேறு நிலைகள்

296. கரு வளர்ச்சியின் பல்வேறு நிலைகள் இவ்வசனத்தில் (23:14) கருவளர்ச்சியின் பல்வேறு நிலைகள் கூறப்படுகின்றன. அதில் “பின்னர் அதனை வேறு படைப்பாக ஆக்கினோம்” என்று கூறப்படுகிறது. இது ஆழமான அறிவியல் உண்மையைப் பேசும் சொல்லாகும். ஏனெனில் கருவில் வளர்கின்ற உயிர்கள் சுமார்…

295. முதல் மார்க்கம் இஸ்லாம்

295. முதல் மார்க்கம் இஸ்லாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்கு முன்னர் வாழ்ந்த நன்மக்களையும் இவ்வசனங்கள் (2:132, 3:52, 3:64, 3:67, 3:80, 3:102, 5:111, 6:163, 7:126, 10:72, 10:84, 10:90, 12:101, 22:78, 27:42, 43:69, 46:15,…

294. ‘ஷைத்தான் போடும் குழப்பம்’ என்பதன் பொருள்

294. ‘ஷைத்தான் போடும் குழப்பம்’ என்பதன் பொருள் இவ்வசனத்தில் (22:52) இறைத் தூதர்கள் ஓதிக் காட்டியதில் ஷைத்தான் குழப்பத்தை ஏற்படுத்துவான் எனக் கூறப்படுகிறது. ‘ஓதிக் காட்டியதில்’ என்று நாம் தமிழாக்கம் செய்த இடத்தில் அரபு மூலத்தில் ‘உம்னிய்யத்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.…

293. இஸ்லாம் கூறும் சார்பியல் கோட்பாடு

293. இஸ்லாம் கூறும் சார்பியல் கோட்பாடு இவ்வசனத்தில் (70:4) ஒரு நாள், ஐம்பதாயிரம் வருடங்கள் அளவுடையது எனக் கூறப்படுகிறது. ஒரு நாள், ஐம்பதாயிரம் வருடங்களுக்கு (1,82,50,000 நாட்களுக்கு) நிகரானது என்று கூறப்படுவதைச் சென்ற நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்தவர்களால் புரிந்து கொண்டிருக்க முடியாது.…

292. இறைவனுக்காகப் பலியிடப்படுபவை ஏழைகளுக்கே

292. இறைவனுக்காகப் பலியிடப்படுபவை ஏழைகளுக்கே இஸ்லாமிய நம்பிக்கையின்படி இறைவன் தேவைகளற்றவன்; அவனுக்கு எந்தப் பொருளையும் நாம் படையல் செய்யத் தேவையில்லை. அப்படியானால் இறைவனுக்காக அறுத்துப் பலியிடுவது ஏன் என்ற கேள்விக்கு இந்த வசனம் (22:37) பதிலளிக்கிறது. அறுத்துப் பலியிடுவதால் அதன் இரத்தமோ,…

291. தூய்மையில்லாமல் திருக்குர்ஆனைத் தொடலாமா?

291. தூய்மையில்லாமல் திருக்குர்ஆனைத் தொடலாமா? தூய்மையானவர்களைத் தவிர யாரும் இதைத் தொட மாட்டார்கள் என இவ்வசனத்தில் (56:79) கூறப்படுகிறது. இவ்வசனத்தைச் சான்றாகக் கொண்டு தூய்மையில்லாத யாரும் திருக்குர்ஆனைத் தொடக் கூடாது என்று சிலர் வாதிடுகின்றனர். உளூ எனும் தூய்மை இல்லாதவர்களும், குளிப்பு…

290. அனைவருக்கும் உரிமையான கஅபா

290. அனைவருக்கும் உரிமையான கஅபா பொதுவாக வழிபாட்டுத் தலங்களில் குறிப்பிட்ட பகுதியினருக்கும், சாதியினருக்கும், இனத்தவருக்கும் அதிகமான முன்னுரிமை வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால் முஸ்லிம்களின் முதன்மையான வணக்கத்தலமாகிய கஅபா ஆலயத்தில் அதன் அருகில் வசிப்பவர்களும், தூரத்தில் வசிப்பவர்களான உலக மக்கள் அனைவரும் சமமான…

289. விதியை நம்புதல் மூட நம்பிக்கையா?

289. விதியை நம்புதல் மூட நம்பிக்கையா? இவ்வசனத்தில் (57:23) விதியை ஏன் நம்ப வேண்டும் என்பதற்கான காரணமும், அதனால் கிடைக்கும் நன்மையும் சொல்லப்படுகிறது. விதியை நம்புவது இஸ்லாமின் முக்கியக் கொள்கைகளில் ஒன்றாகும். இஸ்லாம் மார்க்கத்தில் எல்லா நம்பிக்கைகளுக்கும் அறிவுப்பூர்வமாக விளக்கம் அளிக்க…