278. உயிருடன் உள்ள ஈஸா நபி யாருக்கு ஜகாத் கொடுப்பார்?

278. உயிருடன் உள்ள ஈஸா நபி யாருக்கு ஜகாத் கொடுப்பார்? இவ்வசனங்களுக்கு (19:30-32) பல அறிஞர்கள் தவறாக மொழிபெயர்த்துள்ளனர். தவறான மொழிபெயர்ப்பின் காரணமாக ஒரு சாரார் ஈஸா நபி அவர்கள் மரணித்து விட்டார்கள் என்பதற்கு இதைச் சான்றாகக் காட்டுகிறார்கள். சரியான மொழிபெயர்ப்பின்…

277. மவுன விரதம் உண்டா?

277. மவுன விரதம் உண்டா? அன்றைய சமுதாயத்தில் மவுன விரதம் கடைப்பிடிப்பது ஒரு வகை நோன்பாக அனுமதிக்கப்பட்டிருந்தது. அதைத் தான் மரியம் (அலை) அவர்கள் கடைப்பிடித்தார்கள் என்று இவ்வசனம் (19:26) கூறுகிறது. இதை ஆதாரமாகக் கொண்டு மவுன விரதம் இருக்க இஸ்லாமில்…

276. நபியாவதற்கு வயது வரம்பு இல்லை

276. நபியாவதற்கு வயது வரம்பு இல்லை இவ்விரு வசனங்களில் (19:12, 19:30) சிறு வயதில் இருவர் நபியாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. வேதம் வழங்கப்படுவதும், ஒருவர் நபியாக ஆக்கப்படுவதும் நாற்பது வயதில் தான் என்று கூறி, நாற்பதுக்கு தனி முக்கியத்துவம் இருப்பது போல் சில…

275. முஹம்மது நபியையும் நம்ப வேண்டும்

275. முஹம்மது நபியையும் நம்ப வேண்டும் இவ்வசனத்தில் (63:1) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் தூதர் என்று நயவஞ்சகர்கள் கூறியதையும், அதில் அவர்கள் பொய் சொல்வதையும் அல்லாஹ் கூறுகிறான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இஸ்லாமை ஏற்பவர்கள், நபிகள்…

274. பூமி உருண்டை என்பதை உணர்த்தும் பயணம்

274. பூமி உருண்டை என்பதை உணர்த்தும் பயணம் துல்கர்கணைன் என்ற மன்னர் மேற்கொண்ட ஒரு நீண்ட பயணத்தைப் பற்றி இவ்வசனம் (18:90) கூறுகிறது. துல்கர்னைன் கிழக்கு நோக்கித் தன் பயணத்தைத் துவக்குகிறார். கிழக்கு நோக்கிச் சென்றவர் திடீரென மேற்கு நோக்கிச் சென்று…

273. மெஞ்ஞானமும் அஞ்ஞானமும்

273. மெஞ்ஞானமும் அஞ்ஞானமும் இவ்வசனங்களில் (18:60-82 வரை) மூஸா நபியவர்கள் ஹில்று அவர்களைச் சந்தித்து, பாடம் கற்ற வரலாற்று நிகழ்ச்சி கூறப்படுகின்றது. மூஸா நபிக்குத் தெரியாத மூன்று விஷயங்கள் ஹில்று அவர்களுக்குத் தெரிந்திருந்ததாக இவ்வசனங்களில் கூறப்படுகிறது. இதைச் சிலர் தமது தவறான…

272. இறைவன் அனுமதித்ததைத் தடை செய்யக் கூடாது

272. இறைவன் அனுமதித்ததைத் தடை செய்யக் கூடாது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மனைவியரின் திருப்தியை நாடி ஒரு பொருளை விலக்கிக் கொண்டதாக இவ்வசனத்தில் (66:1) கூறப்படுகிறது. இது குறித்த வரலாற்றுச் செய்தி இது தான்: ஆயிஷா (ரலி) அவர்கள்…

271. சாவுக்கடல் சாசனச் சுருள்கள்

271. சாவுக்கடல் சாசனச் சுருள்கள் இந்த வசனத்தில் (18:9) குகையில் தங்கியவர்களைப் பற்றிக் குறிப்பிடும் போது, குகைவாசிகள் என்று கூறாமல் குகைக்கும், ஏட்டுக்கும் உரியவர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். இவர்களது வரலாற்றுடன் ஒரு ஏடு முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது என்று இதிலிருந்து…

270. சப்தமிட்டும், சப்தமில்லாமலும் ஓதித் தொழுதல்

270. சப்தமிட்டும், சப்தமில்லாமலும் ஓதித் தொழுதல் இவ்வசனத்தின் (17:110) கருத்து என்ன என்பதிலும், இவ்வசனம் எது குறித்து இறங்கியது என்பதிலும் இரண்டு கருத்துக்கள் ஹதீஸ் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இறைவனிடம் பிரார்த்தனை செய்வது குறித்து இவ்வசனம் அருளப்பட்டது என்று ஆயிஷா (ரலி)…