239. பெண்களில் நபிமார்கள் இல்லாதது ஏன்?

239. பெண்களில் நபிமார்கள் இல்லாதது ஏன்? மனிதர்களை நல்வழிப்படுத்துவதற்காக அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் அனைவரும் ஆண்களாகவே அனுப்பப்பட்டனர் என்பதை இவ்வசனங்கள் (12:109, 16:43, 21:7) கூறுகின்றன. “பெண்களில் இறைத்தூதர்கள் அனுப்பப்படாததற்கு பெண்களை இழிவுபடுத்துவது தான் காரணம்” என்று கருதக் கூடாது. ஆன்மிகத்தில் உயர்ந்த…

238. பலி பீடங்களை நோக்கி என்பதன் பொருள்

238. பலி பீடங்களை நோக்கி என்பதன் பொருள் பலி பீடங்களை நோக்கி விரைந்து செல்பவர்களைப் போல் என்று இவ்வசனத்தில் (70:43) கூறப்பட்டுள்ளது. பலி பீடங்களில் பலிகொடுத்த பின் அதை எடுப்பதற்காகக் கூட்டம் கூட்டமாக மக்கள் விரைந்து செல்வார்கள். நமது நாட்டில் முஸ்லிம்…

237. முஸ்லிமல்லாத ஆட்சியாளர்களுக்குக் கட்டுப்படுதல்

237. முஸ்லிமல்லாத ஆட்சியாளர்களுக்குக் கட்டுப்படுதல் யூஸுஃப் நபியவர்கள் ஒரு நாட்டின் அமைச்சராக இருக்கிறார்கள். தமது சகோதரரைத் தம்முடன் சேர்த்துக் கொள்ளும் விஷயத்துக்கு மட்டும் தமது தந்தை யஃகூப் நபியின் நாட்டுச் சட்டத்தைப் பயன்படுத்தினார்கள் என்றும், மற்ற விஷயங்களில் தமது மன்னரின் சட்டங்களையே…

236. காரியம் சாதிக்க தந்திரம் செய்யலாமா?

236. காரியம் சாதிக்க தந்திரம் செய்யலாமா? யூஸுஃப் நபியவர்கள் தமது சகோதரரைத் தம்முடனே வைத்துக் கொள்வதற்காக அவர் மீது திருட்டுப் பட்டம் சுமத்தி, அதையே காரணம் காட்டி, தம் சகோதரரைப் பிடித்து வைத்துக் கொண்டதாக இவ்வசனம் (12:76) கூறுகிறது. ஒருவர் மீது…

235. ஒரே வாசல் வழியாக நுழையாதீர்கள் என்று கூறியது ஏன்?

235. ஒரே வாசல் வழியாக நுழையாதீர்கள் என்று கூறியது ஏன்? இவ்வசனங்களில் (12:67,68) ஒரே வாசல் வழியாக நீங்கள் நுழையாதீர்கள். பல வாசல்கள் வழியாக நுழையுங்கள் என்று யஃகூப் நபியவர்கள் தமது புதல்வர்களுக்குச் சொல்லி அனுப்பியதாகக் கூறப்பட்டுள்ளது. கண் திருஷ்டிபட்டுவிடக் கூடாது…

234. மனிதச் சட்டங்களுக்கு கட்டுப்படலாமா?

234. மனிதச் சட்டங்களுக்கு கட்டுப்படலாமா? இவ்வசனங்களில் (4:65, 5:44, 5:45, 5:47, 5:50, 6:57, 6:114, 12:40, 12:67, 24:48, 24:51, 40:12) அல்லாஹ்வின் சட்டங்களுக்குத் தான் கட்டுப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. இஸ்லாமிய ஆட்சி இல்லாத நாடுகளில் வாழ்வோர் அந்த…

233. பதவியைக் கேட்டுப் பெறலாமா?

233. பதவியைக் கேட்டுப் பெறலாமா? இவ்வசனத்தில் (12:55) என்னை இப்பூமியின் கருவூலங்களுக்கு அதிகாரியாக நியமியுங்கள் என்று யூஸுஃப் நபி கேட்டதாகக் கூறப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “அதிகாரத்தைக் கேட்காதே! நீ கேட்டு அது உனக்கு வழங்கப்பட்டால் அது உன் பொறுப்பிலேயே…

232. துரோகம் செய்யவில்லை என்று கூறியது யார்?

232. துரோகம் செய்யவில்லை என்று கூறியது யார்? இவ்வசனத்தில் (12:52) அவர் மறைவாக இருக்கும் போது அவருக்கு நான் துரோகம் செய்யவில்லை என்பதை அவர் அறிவதற்காக என்ற வாக்கியம் உள்ளது. நான் துரோகம் செய்யவில்லை என்று சொன்னவர் யார் என்பதில் இரு…

231. விந்து எங்கிருந்து வெளியேற்றப்படுகிறது?

231. விந்து எங்கிருந்து வெளியேற்றப்படுகிறது? இவ்வசனம் (86:7) விந்து வெளிப்படுவதைப் பற்றிக் கூறும் போது அது முதுகுத் தண்டுக்கும், முன் பகுதிக்கும் இடையிலிருந்து வெளிப்படுகிறது எனச் சொல்கிறது. சமீப காலத்திற்கு முன்பு வரை மனிதனின் விதைப் பையிலிருந்து தான் விந்து வெளிப்படுகிறது…

230. ஷைத்தான் யாரை மறக்கச் செய்தான்?

230. ஷைத்தான் யாரை மறக்கச் செய்தான்? இவ்வசனத்துக்கு (12:42) மற்ற மொழிபெயர்ப்பாளர்கள் செய்துள்ள மொழிபெயர்ப்புக்கு மாற்றமாக நாம் மொழி பெயர்த்துள்ளோம். நமது மொழிபெயர்ப்பு இது தான்: அவ்விருவரில் யார் விடுதலையாவார் என்று நினைத்தாரோ அவரிடம் “என்னைப் பற்றி உமது எஜமானனிடம் கூறு!”…