179. எத்தனை நாட்களில் உலகம் படைக்கப்பட்டது?

179. எத்தனை நாட்களில் உலகம் படைக்கப்பட்டது? வானங்களும், பூமியும், அவற்றுக்கு இடைப்பட்டவைகளும் படைக்கப்பட்டது குறித்து இவ்வசனங்கள் (7:54, 10:3, 11:7, 25:59, 32:4, 41:9,10, 41:12, 50:38, 57:4) பேசுகின்றன. இதை மேலோட்டமாகப் பார்க்கும் போது ஒன்றுக்கொன்று முரண்பட்டது போல் தோன்றினாலும்…

178. சொர்க்கத்தில் நுழையும் அஃராப்வாசிகள்

178. சொர்க்கத்தில் நுழையும் அஃராப்வாசிகள் இந்த வசனத்தில் (7:49) “நீங்கள் சொர்க்கத்தில் நுழையுங்கள்! உங்களுக்கு அச்சமும் இல்லை; கவலைப்படவும் மாட்டீர்கள்” என்ற சொற்றொடர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதைச் சொல்பவர்கள் யார் என்பதிலும், யாரை நோக்கி சொல்லப்படுகிறது என்பதிலும் விரிவுரையாளர்களிடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது.…

177. வானத்தில் வாசல்கள் யாருக்குத் திறக்காது?

177. வானத்தில் வாசல்கள் யாருக்குத் திறக்காது? இவ்வசனத்தில் (7:40) சிலருக்கு வானத்தின் வாசல்கள் திறக்கப்பட மாட்டாது என்று கூறப்பட்டுள்ளது. இதற்குப் பல விளக்கங்கள் கூறப்பட்டுள்ளன. வானத்தில் தான் சொர்க்கம் உள்ளது. எனவே தீயவர்கள் அங்கே போக மாட்டார்கள் என்று சில அறிஞர்கள்…

176. வழிபாட்டின் போது ஆடைக் குறைப்பு

176. வழிபாட்டின் போது ஆடைக் குறைப்பு வழிபாடு நடத்தும் போது சில மதத்தவர்கள் ஆடைக் குறைப்பு செய்கின்றனர். குறிப்பிட்ட ஆலயங்களில் நுழைய, நாட்டின் அதிபரே ஆனாலும் மேலாடைகளைக் களைந்து விட்டுத் தான் செல்ல வேண்டும் எனக் கூறப்படுகிறது. கடவுளுக்குப் பூஜை நடத்துபவர்…

175. மனிதர்கள் பூமியில் தான் வாழ முடியும்

175. மனிதர்கள் பூமியில் தான் வாழ முடியும் இவ்வசனங்களில் (2:36, 7:10, 7:24, 7:25, 30:25) “இப்பூமியில் தான் மனிதர்கள் வாழ முடியும்” என்ற கருத்து கூறப்பட்டுள்ளது. பூமிக்கு மிக அருகில் அதன் துணைக்கோள் சந்திரன் உள்ளது. சூரியக் குடும்பத்தில் பூமியையும்…

174. பாலுணர்வை ஏற்படுத்திய மரம்

174. பாலுணர்வை ஏற்படுத்திய மரம் தடை செய்யப்பட்ட மரத்தை ஆதம், ஹவ்வா ஆகிய இருவரும் சுவைத்த உடன் அவர்களின் மறைவிடம் அவர்களுக்குத் தெரிந்தது என்று இவ்வசனங்களில் (7:20, 7:22, 20:121) கூறப்பட்டுள்ளது. இதை எவ்வாறு புரிந்து கொள்வது என்பதில் பலவித கருத்துக்கள்…

173. நிரந்தர நரகத்திலிருந்து விதிவிலக்கு

173. நிரந்தர நரகத்திலிருந்து விதிவிலக்கு குறிப்பிட்ட சில குற்றங்களைச் செய்தவர்கள் நிரந்தரமான நரகத்தை அடைவார்கள் என்று திருக்குர்ஆன் பல்வேறு வசனங்களில் கூறுகிறது. ஆயினும் இவ்வசனங்களில் (6:128, 11:107, 11:108) அதில் விதிவிலக்கு உள்ளதாகக் கூறுகிறது. நிரந்தரமான நரகம் என்று கூறி விட்டு…

172. விண்வெளிப் பயணத்தில் சுருங்கும் இதயம்

172. விண்வெளிப் பயணத்தில் சுருங்கும் இதயம் விண்வெளியில் மேலேறிச் செல்பவனின் இதயம் சுருங்குகிறது என்று இவ்வசனம் (6:125) கூறுகிறது. விண்வெளிப் பயணம் மேற்கொள்பவர்களின் இதயங்கள் இறுக்கமான நிலையை அடைவதை மனிதன் இன்று அனுபவப்பூர்வமாக விளங்கியிருக்கிறான். விமானங்களில் பயணம் செய்பவர்கள் இந்த அனுபவத்தை…

171. உயிரினங்களை அறுத்து உண்பது நியாயமா?

171. உயிரினங்களை அறுத்து உண்பது நியாயமா? இவ்வசனங்களில் (2:173, 5:3, 5:4, 6:118, 6:119, 6:121, 6:145, 11:69, 16:5, 16:14, 16:115, 22:28, 22:36, 23:21, 35:12, 36:72, 40:79, 51:27) உயிரினங்களை மனிதன் அறுத்து உண்ணலாம் என்று அனுமதிக்கப்படுகிறது.…

170. பிற மதத்தவர்களின் கடவுள்களை ஏசக்கூடாது

170. பிற மதத்தவர்களின் கடவுள்களை ஏசக்கூடாது பிற மதக் கடவுள்களைத் திட்டக் கூடாது என்று இவ்வசனம் (6:108) கூறுகின்றது. அகில உலகுக்கும் ஒரே ஒரு கடவுள் தான் இருக்க முடியும் என்பது இஸ்லாமின் அடிப்படைக் கொள்கையாகும். இக்கொள்கையில் முழு அளவுக்கு இஸ்லாம்…