98. ஒற்றுமை எனும் கயிறு உண்டா?

98. ஒற்றுமை எனும் கயிறு உண்டா? இவ்வசனத்தில் (3:103) அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் பிடித்துக் கொள்ளுங்கள் என்று கூறப்பட்டுள்ளது. “ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்” என்று இவ்வசனம் கூறுவதாக தமிழகத்தில் நீண்ட காலமாக மேடைகளில் இவ்வசனம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு…

97. தவ்ராத்தில் யூதர்களின் கைவரிசை

97. தவ்ராத்தில் யூதர்களின் கைவரிசை இவ்வசனங்களில் (3:93, 5:15) யூதர்கள் தமது வேதத்தில் காட்டிய கைவரிசையை அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான். தவ்ராத் என்பது யூதர்களின் வேதமாகும். அது ஹிப்ரு மொழியில் இருந்தது. அன்றைய யூத மக்கள் கூட அதை முழுமையாக அறிந்திருக்கவில்லை.…

96. அனைத்தும் அல்லாஹ்வைப் பணிகின்றனவா?

96. அனைத்தும் அல்லாஹ்வைப் பணிகின்றனவா? வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் விரும்பியோ, விரும்பாமலோ அல்லாஹ்வுக்கு அடிபணிகின்றன என்று இவ்வசனங்களில் (3:83, 13:15, 41:11) கூறப்படுகின்றது. மனிதர்களிலும், ஜின்களிலும் பெரும்பாலோர் இறைவனுக்கு அடிபணியாமல் இருக்கும் போது அனைத்தும் அடிபணிவதாக இறைவன் கூறுவது ஏன்?…

95. நபிமார்களிடம் எடுத்த உறுதிமொழி

95. நபிமார்களிடம் எடுத்த உறுதிமொழி இவ்வசனத்தில் (3:81) நபிமார்களிடம் இறைவன் எடுத்த ஒரு உறுதிமொழி பற்றி கூறப்படுகிறது. 33:7 வசனத்திலும் இதுபற்றி கூறப்பட்டுள்ளது. அந்த உறுதிமொழி எது என்பதில் இரண்டு கருத்துக்கள் உள்ளன. “நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்கள் இறுதி…

94. முபாஹலா – எதிராளிகள் ஒருவருக்கு எதிராக மற்றவர் அல்லாஹ்விடம் இறைஞ்சுதல்

94. முபாஹலா – எதிராளிகள் ஒருவருக்கு எதிராக மற்றவர் அல்லாஹ்விடம் இறைஞ்சுதல் இவ்வசனத்தில் (3:61) இஸ்லாமுக்கு எதிரான கொள்கை உடையவர்களுக்கு முபாஹலா அழைப்பு விடுக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கட்டளையிடப்படுகிறது. யார் தவறான கொள்கையில் உள்ளார்களோ அவர்கள் மீது இறைவனின்…

93. ஈஸா நபி உயிருடன் உயர்த்தப்பட்டார்களா?

93. ஈஸா நபி உயிருடன் உயர்த்தப்பட்டார்களா? இவ்வசனத்தில் (3:55) ஈஸா நபியைக் கைப்பற்றி அல்லாஹ் உயர்த்தியதாகக் கூறப்படுகிறது. கைப்பற்றி என்று நாம் மொழி பெயர்த்த இடத்தில் அரபு மூலத்தில் முதவஃப்பீக என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்குக் கைப்பற்றுதல் என்றும், மரணிக்கச் செய்தல்…

92. மஸீஹ் அரபுச் சொல்லா?

92. மஸீஹ் அரபுச் சொல்லா? இவ்வசனங்களில் (3:45, 4:157, 4:171, 172, 5:17, 5:72, 5:75, 9:30, 31) ஈஸா நபி அவர்கள் மஸீஹ் என்ற பெயரால் குறிப்பிடப்படுகிறார்கள். ஈஸா என்பது அவர்களின் இயற்பெயராக உள்ளது போல் மஸீஹ் என்பதும் அவர்களின்…

91. முஸ்லிமல்லாதவர்களை ஏன் திருமணம் செய்யக் கூடாது?

91. முஸ்லிமல்லாதவர்களை ஏன் திருமணம் செய்யக் கூடாது? “இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்” என்று திருக்குர்ஆனின் 2:221, 60:10 ஆகிய வசனங்களில் கூறப்படுகிறது. இது மதவெறிப் போக்காக சிலருக்குத் தோன்றலாம். ஆழமாகச் சிந்திக்கும் போது…

90. ஈஸா நபி அல்லாஹ்வின் வார்த்தை என்பதன் பொருள்

90. ஈஸா நபி அல்லாஹ்வின் வார்த்தை என்பதன் பொருள் இவ்வசனங்களில் (3:39, 3:45, 4:171) ஈஸா நபியவர்கள், அல்லாஹ்வின் வார்த்தை என்று கூறப்படுகிறது. 4:171, 15:29, 21:91, 66:12 ஆகிய வசனங்களில் ஈஸா நபி இறைவனது உயிர் எனவும் கூறப்படுகிறது. இது…

89. பிற மதத்தவர்களை நண்பர்களாக்கக் கூடாதா?

89. பிற மதத்தவர்களை நண்பர்களாக்கக் கூடாதா? இவ்வசனங்களில் (3:118, 3:128, 4:89, 4:139, 4:144, 5:51, 5:57, 5:80, 5:81, 9:16, 9:23, 58:14, 60:1, 60:8, 60:9, 60:13) முஸ்லிம்களைத் தவிர மற்றவர்களை முஸ்லிம்கள் உற்ற நண்பர்களாக ஆக்கக் கூடாது…