15. அனைவரும் வெளியேறுங்கள் என்று கூறியது ஏன்?

15. அனைவரும் வெளியேறுங்கள் என்று கூறியது ஏன்? ஆதம் (அலை), அவரது மனைவி ஆகிய இருவர் மட்டுமே இருந்த போது அவ்விருவரையும் அல்லாஹ் வெளியேற்றினான். அவ்வாறிருக்க “அனைவரும் வெளியேறுங்கள்!” என்று இவ்வசனத்தில் (2:38) ஏன் குறிப்பிட வேண்டும்? என்று சிலர் நினைக்கலாம்.…

14. ஆதம் மன்னிப்புக் கேட்டது எப்படி?

14. ஆதம் மன்னிப்புக் கேட்டது எப்படி? இறைவன் புறத்திலிருந்து சில வார்த்தைகளை ஆதம் (அலை) கற்றுக் கொண்டார் என்று 2:37 வசனத்தில் கூறப்படுகிறது. அந்த வார்த்தைகள் யாவை என்பது இவ்வசனத்தில் கூறப்படாவிட்டாலும் 7:23 வசனத்தில் கூறப்பட்டுள்ளது. எங்கள் இறைவா! எங்களுக்கே நாங்கள்…

13. தடுக்கப்பட்ட மரம் எது?

13. தடுக்கப்பட்ட மரம் எது? “இந்த மரத்தை நெருங்காதீர்கள்” என்று திருக்குர்ஆன் 2:35, 7:19, 7:20, 7:22, 20:120 ஆகிய வசனங்கள் கூறுகின்றன. இது குறித்து பலரும் பல கருத்துக்களைக் கூறியுள்ளனர். ஆனால் திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் இது எந்த மரம் எனக்…

12. ஆதம் நபி வசித்த சொர்க்கம் எது?

12. ஆதம் நபி வசித்த சொர்க்கம் எது? 2:35, 7:19, 7:22, 7:27, 20:121 ஆகிய வசனங்களில் “ஆதம் நபி, சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்” என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு இரு வேறு கருத்துக்கள் கொள்ளப்பட்டுள்ளன. ‘சொர்க்கம்’ என்று தமிழ்ப்படுத்திய இடத்தில் ‘ஜன்னத்’ என்ற…

11. மனிதருக்கு ஸஜ்தாச் செய்யலாமா?

11. மனிதருக்கு ஸஜ்தாச் செய்யலாமா? முதல் மனிதராகிய ஆதமை இறைவன் படைத்தவுடன் அவரது திறமையை வெளிப்படுத்திக் காட்டி அவருக்கு ஸஜ்தாச் செய்யுமாறு வானவர்களுக்குக் கட்டளையிட்டான் என இவ்வசனங்களில் (2:34, 7:11, 15:29-31, 17:61, 18:50, 20:116, 38:72) கூறப்பட்டுள்ளது. இவ்வசனங்களைச் சான்றாகக்…

9. திருக்குர்ஆன் வழிகெடுக்காது

9. திருக்குர்ஆன் வழிகெடுக்காது இவ்வசனத்தில் (2:26) “இதன் மூலம் வழிகெடுப்பான்” என்று கூறப்பட்டுள்ளது. “இவ்வேதத்தின் மூலம்” என்று சிலர் இதற்குப் பொருள் கொண்டுள்ளனர். இது தவறாகும். ஏனெனில் இவ்வசனத்தில் ஒரு உதாரணத்தைக் கூறிவிட்டு அதன் பிறகு “இதன் மூலம் வழிகெடுப்பான்” என்று…

8. சொர்க்கத்தில் பெண்களுக்குத் துணைகள் உண்டா?

8. சொர்க்கத்தில் பெண்களுக்குத் துணைகள் உண்டா? “சொர்க்கத்தில் தூய்மையான பெண் துணைகள் உள்ளனர்” என்று இவ்வசனங்களில் (2:25, 3:15, 4:57, 36:56, 37:48, 38:52, 44:54, 52:20, 55:56, 55:70, 56:22, 56:35, 78:33) கூறப்படுகின்றது. நல்லறம் செய்த பெண்களுக்கு ஆண்…

7. திருக்குர்ஆனின் அறைகூவல்

7. திருக்குர்ஆனின் அறைகூவல் இவ்வசனங்கள் (2:23, 10:38, 11:13, 17:88, 28:49, 52:34) திருக்குர்ஆனைப் போல் ஒரு நூலை உலகமே திரண்டாலும் உருவாக்கிட இயலாது என்று அறைகூவல் விடுகின்றன. எழுதப் படிக்கத் தெரியாத நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் திருக்குர்ஆன் அருளப்பட்டது.…