ஆஸர் என்பவர் இப்ராஹீம் நபியின் தந்தையா வளர்ப்புத் தந்தையா?

ஆஸர் என்பவர் இப்ராஹீம் நபியின் தந்தையா வளர்ப்புத் தந்தையா? கேள்வி இலங்கையைச் சேர்ந்த ஒருவர் இப்ராஹீம் நபியின் தந்தை நரகம் செல்வார் என்பது தவறு என்றும், ஆஸர் என்பவர் இப்ராஹீம் நபியின் தந்தை அல்ல. வளர்ப்புத் தந்தை என்றும் மறுப்பு வெளியிட்டுள்ளார்.…

நபிவழியில் நம் தொழுகை

நபிவழியில் நம் தொழுகை தொகுப்பாசிரியர்: பீ.ஜைனுல் ஆபிதீன் வெளியீடு மூன்பப்ளிகேசன்ஸ் 83/3 மூர்தெரு மண்ணடி சென்னை 1 தொழுகையின் முக்கியத்துவம் முஸ்லிம்கள் கடைப்பிடிக்க வேண்டிய காரியங்களில் மிக முக்கியமானதும், முதன்மையானதும் தொழுகையாகும். இதுவே முஸ்லிம்களின் அடையாளம் ஆகும். தொழுகைகளையும், நடுத் தொழுகையையும்…

அதிகமாக சிரிக்கலாமா?

அதிகமாக சிரிக்கலாமா? அதிகமாக சிரிக்கக் கூடாது சில ஹதீஸ்கள் உள்ளன. அவற்றில் ஒரு ஹதீஸ் தவிர அனைத்தும் பலவீனமாக உள்ளன. அந்த ஒரு ஹதீஸ் இது தான். سنن ابن ماجه 4193 – حَدَّثَنَا بَكْرُ بْنُ خَلَفٍ، حَدَّثَنَا…

இறை  நேசர்களைக் கண்டறிய இயலுமா?

இறை நேசர்களைக் கண்டறிய இயலுமா? மனிதர்கள் தனது நேசர்களாக ஆக வேண்டும் என்பதற்காக அல்லாஹ் நபிமார்களை அனுப்பினான். அவர்களுக்கு வேதங்களையும் அருளினான். அவனது கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு நல்லடியார்களாக வாழ்க்கையை அமைத்துக் கொள்ளக் கடமைப்பட்ட முஸ்லிம்கள் அதை விட்டுவிட்டு அல்லாஹ்வின் நல்லடியார்கள் என்று…

இஸ்லாத்தின் பார்வையில் மத்ஹபுகள்

இஸ்லாத்தின் பார்வையில் மத்ஹபுகள் முன்னுரை நான்கு மத்ஹபுகளில் ஒன்றைப் பின்பற்றுவது தான் இஸ்லாம் என்று இந்திய முஸ்லிம்களில் அதிகமானவர்கள் நம்புகிறார்கள். நான்கு மத்ஹபுகளில் ஒன்றைப் பின்பற்றாதவர்கள் பள்ளிவாசலுக்கு வரக்கூடாது என்று தமிழகத்தின் பல பள்ளிவாசல்களில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இஸ்லாத்தின் அடிப்படைக்…