நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என இப்னு தைமியா சொன்னார்களா?

நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என இப்னு தைமியா சொன்னார்களா இப்னு தைமியா நபித்தோழர்களின் வழிமுறையை பின்பற்றாமல் இருப்போர் பித்அத்வாதிகள் வழிகேடர்கள் என்று இப்னு தைமியா கூறியுள்ளார்களா? பதில் நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்ற கொள்கை உடையவர்கள் அதற்கு இப்னு தைமியாவை ஆதாரம்…

இறைவேதம் என்பதற்கான சான்றுகள்

அறிவியல் சான்றுகள் 1400 ஆண்டுகளுக்கு முன்னால் எந்த மனிதனுக்கும் தெரியாத பல விஷயங்கள், இறைவனுக்கு மட்டுமே தெரிந்திருக்க முடியும் என்று சொல்லத்தக்க பல விஷயங்கள் திருக்குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளன. எழுதப்படிக்கத் தெரியாத முஹம்மது நபியால் இதைச் சொல்லி இருக்கவே முடியாது என்பதையும், இறைவன்…

இது இறை வேதம்

திருக்குர்ஆனை அணுகுவதற்கு முன் திருக்குர்ஆன் பற்றிய அடிப்படையான சில செய்திகளை அறிந்து கொள்வது அவசியம். இறைவனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டு, அவர்கள் வழியாக மக்களுக்குக் கிடைத்ததே திருக்குர்ஆன் என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பேச்சுக்களில்…

இம்மொழிபெயர்ப்பு பற்றி…

இம்மொழிபெயர்ப்பில் நாம் கடைப்பிடித்துள்ள சில ஒழுங்குமுறைகளை அறிந்து கொள்வது வாசிப்பவர்களுக்கு அதிகப் பயன் தரும். சில அரபுச் சொற்களை அரபுச் சொல்லாகவே பயன்படுத்தியுள்ளோம். அச்சொற்களின் முழுமையான கருத்தைத் தெரிவிக்கும் தமிழ்ச் சொற்கள் கிடைக்காததே இதற்குக் காரணம். சில வசனங்களுக்கு கூடுதல் விளக்கங்கள்…

இந்நூலைப் பயன்படுத்தும் முறை

இந்தத் தமிழாக்கத்தில் இடம் பெற்ற அரபுச் சொற்களுக்கான விளக்கத்தை ‘அரபுக் கலைச் சொற்கள்’ என்ற தலைப்பில் காணலாம். இஸ்லாமிய நம்பிக்கை சார்ந்த தொழுகை, நோன்பு போன்ற தமிழ்ச் சொற்களின் விளக்கத்தை தமிழ்க் கலைச் சொற்கள் என்ற தலைப்பில் காணலாம். இந்தத் தமிழாக்கத்தில்…

வாசிப்பதற்குமுன்

திருக்குர்ஆனை வாசிக்கும் போது மற்ற நூல்களில் இருந்து பல வகைகளில் அது வேறுபட்டிருப்பதைக் காணலாம். சில கட்டளைகள் திருக்குர்ஆனில் திரும்பத் திரும்பக் கூறப்பட்டுள்ளன. ஒரு விஷயத்தை ஒரு தடவை கூறினால் போதாதா? திரும்பத் திரும்ப ஏன் ஒரே விஷயத்தைக் கூற வேண்டும்?…

மகான்களிடம் பரிந்துரையை வேண்டலாமா?

மகான்களிடம் பரிந்துரையை வேண்டலாமா? அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். “அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்” என்றும் கூறுகின்றனர். “வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணைகற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்” என்று…

கியாமத் நாளில் மூர்ச்சையாவதிலிருந்து விதிவிலக்கு

கியாமத் நாளில் மூர்ச்சையாவதிலிருந்து விதிவிலக்கு ஸூர் ஊதப்படும். அல்லாஹ் நாடியோரைத் தவிர வானங்களிலும், பூமியிலும் இருப்போர் அப்போது மூர்ச்சையாவார்கள். பின்னர் மீண்டும் ஒரு முறை அது ஊதப்படும். உடனே அவர்கள் எழுந்து பார்ப்பார்கள். திருக்குர்ஆன் 39:68 இவ்வசனத்தில் (39:68) உலகத்தை அழிப்பதற்கான…

அனைத்தும் விதிப்படி என்றால் தீயவனைத் தண்டிப்பது சரியா?

அனைத்தும் விதிப்படி என்றால் தீயவனைத் தண்டிப்பது சரியா? கேள்வி: அனைத்து செயல்களும் இறைவனால் செய்யப்படுகிறது என்றால், மனிதன் செய்யும் தீய செயலும் இறைவனால் தான் செய்யப்படுகிறது. அப்படி இருக்கும் போது தீமை செய்பவனுக்கு நரகம் கொடுப்பது எவ்வகையில் நியாயம்?’ என்று ஒரு…

ஏழைப்பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்தால் விதியை வெல்லமுடியும் என்று ஹதீஸ் உள்ளதா?

விதியை வெல்ல முடியுமா? பின்வரும் கருத்தில் ஹதீஸ் உள்ளதா? அப்படி இருந்தால் அது ஆதாரப்பூர்வமானதா? ஒரு மனிதரைப் பார்த்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த மனிதர் திரும்பி வர மாட்டார்; அதாவது மரணித்து விடுவார் என்று சொல்கிறார்கள். ஆனால் சில…