103. இரண்டறக் கலந்த நயவஞ்சகர்கள்
103. இரண்டறக் கலந்த நயவஞ்சகர்கள் இவ்வசனம் (3:179) நயவஞ்சகர்கள் விரைவில் அடையாளம் காட்டப்படு வார்கள் எனக் கூறுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் தங்களை முஸ்லிம்கள் என்று கூறி நயவஞ்சகர்கள் ஏமாற்றி வந்தனர். எனவே உண்மை முஸ்லிம்கள் யார்? போலிகள்…