Category: குர்ஆன் தமிழ் விளக்கங்கள்

515. மூஃமின்களின் வழியைப் பின்பற்றலாமா?

515. மூஃமின்களின் வழியைப் பின்பற்றலாமா? இவ்வசனத்தில் (4:115) மூஃமின்களின் (நம்பிக்கை கொண்டோரின்) வழியைப் பின்பற்றுமாறு அல்லாஹ் கூறுகிறான். குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுவது போல் மூஃமின்களின் வழியையும் பின்பற்ற வேண்டும் எனக் கூறி இஸ்லாமில் மூன்றாவது ஆதாரத்தை சிலர் உருவாக்கப் பார்க்கின்றனர். ஆனால்…

514. பெண்ணுறுப்பைப் பற்றி குர்ஆன் பேசலாமா?

514. பெண்ணுறுப்பைப் பற்றி குர்ஆன் பேசலாமா? இவ்வசனங்களில் (66:12, 21:91) பெண்ணுறுப்பைப் பற்றி குர்ஆன் பேசுவதாகக் கூறி கிறித்தவ போதகர்கள் பொதுவெளியிலும் சமூக ஊடகங்களிலும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அவரிடம் என்று இவ்வசனங்களுக்கு நாம் மொழியாக்கம் செய்திருந்தாலும் அவரது ஃபர்ஜில் என்று…

513. குர்பானி நாட்கள் எத்தனை?

513. குர்பானி நாட்கள் எத்தனை? இவ்வசனத்தில் (22:28) குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வின் பெயரைக் கூற வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஹஜ்ஜின் போது கால்நடைகளைக் குர்பானி கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்கும் போது அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்க வேண்டும் என்பதைத் தான்…

512. திருடனின் கையை எந்த அளவு வெட்ட வேண்டும்?

512. திருடனின் கையை எந்த அளவு வெட்ட வேண்டும்? திருடுவோரின் கைகள் வெட்டப்பட வேண்டும் என்று இவ்வசனத்தில் (5:38) சொல்லப்படுகிறது. மணிக்கட்டு வரைக்குமா? முழங்கை வரைக்குமா? தோள்புஜம் வரைக்குமா? என்று விளக்கப்படவில்லை. ஆனாலும் கை என்பது இந்த இடத்தில் எதைக் குறிக்கிறது…

511. அர்ஷில் அமர்ந்தான் என்று கூறலாமா?

511. அர்ஷில் அமர்ந்தான் என்று கூறலாமா? இவ்வசனங்களில் (7:54, 10:3, 13:2, 20:5, 25:59, 32:4, 57:4) அல்லாஹ் அர்ஷின் மீது ஆட்சியை அமைத்தான் என்ற கருத்தில் மற்றவர்கள் தமிழாக்கம் செய்திருக்கும் போது அர்ஷின் மீது அமர்ந்தான் என்று ஏன் நாம்…

510. நாவு பேசும் என்றும், பேசாது என்றும் குர்ஆன் முரண்படுவது ஏன்?

510. நாவு பேசும் என்றும், பேசாது என்றும் குர்ஆன் முரண்படுவது ஏன்? இவ்விரு வசனங்களும் (24:24, 36:65) ஒன்றுக்கொன்று முரணாக உள்ளது போல் தோன்றலாம். 24:24 வசனம் மறுமையில் நாவுகள் பேசும் என்றும், 36:65 வசனம் வாய்களுக்கு மறுமையில் முத்திரை இடப்படும்…

509. இப்லீஸ் என்பவன் யார்?

509. இப்லீஸ் என்பவன் யார்? ஆதம் (அலை) அவர்களைப் படைத்து அவருக்குப் பணியுமாறு அல்லாஹ் வானவர்களுக்குக் கட்டளையிட்டான். அந்தக் கட்டளைப்படி வானவர்கள் பணிந்தனர். ஆனால் இப்லீஸ் மட்டும் பணிய மறுத்து விட்டான் என்று இவ்வசனங்கள் (2:34, 7:11, 15:31, 17:61, 18:50,…

508. குலத்தால் பெருமையில்லை

508. குலத்தால் பெருமையில்லை இவ்விரு வசனங்களும் (49:13, 53:32) பிறப்பால் யாரும் உயர்ந்தவர்கள் அல்லர் என்பதை அழுத்தமாகச் சொல்கின்றன. இறைவன் நேரடியாக ஒரு ஜோடி மனிதரைத் தான் படைத்தான். அவர்களிலிருந்து தான் இன்று உலகில் வாழும் அத்தனை மாந்தரும் பல்கிப் பெருகியிருக்கிறார்கள்…

507. வானம் என்பது என்ன?

507. வானம் என்பது என்ன? வானம் என்ற சொல் திருக்குர்ஆனில் இரு அர்த்தங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலே தென்படும் வெட்டவெளி என்பது ஒரு அர்த்தமாகும். வானத்தில் இருந்து மழையை இறக்கியதாக 2:21, 6:98, 8:11, 13:17, 14:23, 15:22, 16:10, 16:65, 20:53,…

506. மனிதன் படைக்கப்பட்டது பற்றி முரண்பட்டு பேசுவது ஏன்?

506. மனிதன் படைக்கப்பட்டது பற்றி முரண்பட்டு பேசுவது ஏன்? இவ்வசனங்களில் (2:117, 3:47, 3:59, 16:40, 36:82, 40:68) அல்லாஹ் ஆகு என்று கட்டளையிட்டு மனிதனைப் படைத்ததாகக் கூறப்படுகிறது. இவ்வசனங்களில் (6:2, 7:12, 15:26, 15:28, 15:33, 17:61, 23:12, 32:7,…