Category: குர்ஆன் தமிழ் விளக்கங்கள்

311. மக்கா வெற்றி பற்றி முன்னறிவிப்பு

311. மக்கா வெற்றி பற்றி முன்னறிவிப்பு இவ்வசனம் (28:85) மக்காவில் இருந்து விரட்டப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீண்டும் மக்காவுக்கு வருவார்கள் என்று முன்னறிவிப்பு செய்கிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ளுகின்ற நிலைக்குத் தள்ளப்பட்டு…

310. பாலைவனத்தில் கனிகள் கிடைக்கும் என்ற முன்னறிவிப்பு

310. பாலைவனத்தில் கனிகள் கிடைக்கும் என்ற முன்னறிவிப்பு இன்றைய மக்கா நகரம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலும், அதற்கு முன்னரும் எவ்விதக் கனிவர்க்கமும் முளைக்காத பாலை வனப் பெருவெளியாக இருந்தது. இன்றும் அப்படித் தான் இருக்கிறது. இந்த பாலைவனப் பெருவெளிக்கு…

309. மஹராக எட்டு ஆண்டு உழைப்பு

309. மஹராக எட்டு ஆண்டு உழைப்பு இவ்வசனம் (28:27) திருமண வாழ்க்கையில் பெண்களுக்கு இருக்கின்ற உரிமையைக் கூறுகிறது. ஒரு பெண்ணை மணமுடித்துத் தருவதற்காக எட்டு ஆண்டுகள் தம்மிடத்தில் கூலி வேலை செய்ய வேண்டும் என்று ஒரு பெரியவர் நிபந்தனை விதிக்க அதை…

308. இறுதிக் காலத்தில் வெளிப்படுத்தப்படும் உயிரினம்

308. இறுதிக் காலத்தில் வெளிப்படுத்தப்படும் உயிரினம் உலகம் அழிக்கப்படும் காலம் நெருங்கும் போது பல அதிசய நிகழ்வுகள் உலகில் ஏற்படும். அவற்றில் ஒரு அதிசயம் தான் இவ்வசனத்தில் (27:82) கூறப்படுகிறது. இதுவரை மனிதர்கள் பார்த்திராத ஒரு உயிரினம் பூமியில் இருந்து வெளிப்படுத்தப்படும்.…

307. வானுலகம் செல்ல ஷைத்தான்களுக்குத் தடை

307. வானுலகம் செல்ல ஷைத்தான்களுக்குத் தடை இவ்வசனங்கள் (15:18, 26:212, 37:8,9,10, 72:8, 72:9) வானுலக ஆட்சியைப் பற்றிக் கூறுகின்றன. தங்களுக்கு இடப்பட்ட கட்டளைகளைப் பற்றி வானவர்கள் தமக்குள் பேசிக் கொள்ளும் போது, ஷைத்தான்கள் வானத்தின் அருகே சென்று வானவர்கள் பேசுவதில்…

306. எதிரிகளின் தோல்வி பற்றி முன்னறிவிப்பு

306. எதிரிகளின் தோல்வி பற்றி முன்னறிவிப்பு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் மிகவும் பலவீனமான நிலையில் இருந்த போது “இறுதி வெற்றி நபிகள் நாயகத்திற்கே கிடைக்கும்; எதிரிகள் புறங்காட்டி ஓடுவார்கள்” என்று இவ்வசனத்தில் (54:45) கூறப்படுகிறது. முஸ்லிம்கள் வெற்றி பெறுவார்கள்…

305. கடல்களுக்கு இடையே திரை

305. கடல்களுக்கு இடையே திரை இவ்வசனங்களில் (27:61, 35:12, 55:19,20) இரண்டு கடல்களுக்கு இடையே கண்களுக்குத் தெரியாத தடுப்பு உள்ளது என்றும், இதனால் அவை ஒன்றுடன் ஒன்று இரண்டறக் கலந்து விடாது என்றும் கூறப்படுகின்றது. இரண்டு கடல்களுக்கு இடையே தடுப்பு உள்ளதை…

304. விண்வெளிப் பயணம் சாத்தியமே!

304. விண்வெளிப் பயணம் சாத்தியமே! இவ்வசனம் (55:33) விண்ணுலகம் வரை மனிதன் பயணம் மேற்கொள்ளலாம் என்றும், மேற்கொள்ள முடியும் என்றும் தெளிவாகச் சொல்கிறது. அதே நேரத்தில் அது எவ்வாறு சாத்தியமாகும் என்பதற்கான வழிகளையும் சொல்கிறது. ஒரு ஆற்றலை உருவாக்கிக் கொள்வதன் மூலமாகவே…

303. பல இருள்கள்

303. பல இருள்கள் திருக்குர்ஆனில் ஒளியைப் பற்றிக் கூறும் அனைத்து இடங்களிலும் ஒளி என்று ஒருமையாகக் கூறப்படுகிறது. ஆனால் இருளைப் பற்றிக் கூறும் அனைத்து இடங்களிலும் ‘இருள்கள்’ என்று பன்மையாகத் திருக்குர்ஆன் கூறுகின்றது. 2:17, 2:19, 2:20, 2:257, 5:16, 6:1,…

302. இறை ஒளிக்கு உவமை இல்லை

302. இறை ஒளிக்கு உவமை இல்லை இவ்வசனத்தில் (24:35) அல்லாஹ் தன்னை ஒளி எனக் கூறி விட்டு தனது ஒளிக்கு உதாரணமாக ஒரு விளக்கைக் கூறுகிறான். இந்த விளக்கு உதாரணம் அல்லாஹ்வின் ஒளியோடு ஒப்பிடும் போது ஏற்புடையதாக இல்லை. ஏனென்றால் ஒளி…