Category: குர்ஆன் தமிழ் விளக்கங்கள்

301. அடிமைகளுக்கு விடுதலைப் பத்திரம்

301. அடிமைகளுக்கு விடுதலைப் பத்திரம் அடிமைகளாக விற்கப்பட்டவர்களை விலை கொடுத்து வாங்கியவர்கள் நட்டமடையக் கூடாது என்பதற்காகச் செய்து கொள்ளும் ஒப்பந்தம் விடுதலைப் பத்திரம் எனப்படும். அந்தத் தொகையைச் சம்பாதித்து கொடுத்து விடுவதாகவோ, அல்லது வேறு ஏதேனும் உறுதிமொழியின் அடிப்படையிலோ தங்கள் எஜமானர்களிடம்…

300. பெண்களுக்கு ஹிஜாப் ஏன்?

300. பெண்களுக்கு ஹிஜாப் ஏன்? இவ்வசனங்களில் (24:31, 33:59) பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஆடை ஒழுங்குகள் பற்றி கூறப்படுகிறது. பெண்கள் தமது கைகள், முகம், பாதங்கள் ஆகியவற்றைத் தவிர மற்றவைகளை மறைக்க வேண்டுமென்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளனர். (இது…

299. மக்கள் முன்னிலையில் தண்டனை

299. மக்கள் முன்னிலையில் தண்டனை இவ்வசனத்தில் (24:2) தண்டனைகளை பொதுமக்கள் மத்தியில் நிறைவேற்ற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. மக்களுக்குத் தெரியாமல் இரகசியமாக தண்டனைகளை நிறைவேற்றுவதை இஸ்லாம் ஒப்புக் கொள்ளவில்லை. ஏனெனில் தண்டனை வழங்குவதற்கான நோக்கங்களில், அதைப் பார்த்து மற்றவர்கள் திருந்த வேண்டும்…

298. இறந்தவரின் ஆவி இவ்வுலகிற்கு வர முடியாது

298. இறந்தவரின் ஆவி இவ்வுலகிற்கு வர முடியாது ஒருவர் மரணித்து விட்டால் அவருக்கும், இந்த உலகத்திற்கும் இடையில் எந்த விதமான தொடர்பும் கிடையாது. அவர்களுக்குப் பின்னால் புலனுக்குத் தெரியாத மிகப்பெரிய திரை போடப்பட்டு விடுகிறது என்று இந்த வசனம் (23:100) கூறுகிறது.…

297. நிலத்தடி நீர் எங்கிருந்து வருகின்றது?

297. நிலத்தடி நீர் எங்கிருந்து வருகின்றது? இவ்வசனம் (23:18) நிலத்தடி நீர் பற்றி பேசுகிறது. பூமியின் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பது போல் பூமியின் கீழ்ப்பரப்பிலும் பெரிய ஆறுகளும், ஏராளமான தண்ணீரும் உள்ளன. கடல் நீர், மணல் வழியாக கீழே இறங்கி அது…

296. கரு வளர்ச்சியின் பல்வேறு நிலைகள்

296. கரு வளர்ச்சியின் பல்வேறு நிலைகள் இவ்வசனத்தில் (23:14) கருவளர்ச்சியின் பல்வேறு நிலைகள் கூறப்படுகின்றன. அதில் “பின்னர் அதனை வேறு படைப்பாக ஆக்கினோம்” என்று கூறப்படுகிறது. இது ஆழமான அறிவியல் உண்மையைப் பேசும் சொல்லாகும். ஏனெனில் கருவில் வளர்கின்ற உயிர்கள் சுமார்…

295. முதல் மார்க்கம் இஸ்லாம்

295. முதல் மார்க்கம் இஸ்லாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்கு முன்னர் வாழ்ந்த நன்மக்களையும் இவ்வசனங்கள் (2:132, 3:52, 3:64, 3:67, 3:80, 3:102, 5:111, 6:163, 7:126, 10:72, 10:84, 10:90, 12:101, 22:78, 27:42, 43:69, 46:15,…

294. ‘ஷைத்தான் போடும் குழப்பம்’ என்பதன் பொருள்

294. ‘ஷைத்தான் போடும் குழப்பம்’ என்பதன் பொருள் இவ்வசனத்தில் (22:52) இறைத் தூதர்கள் ஓதிக் காட்டியதில் ஷைத்தான் குழப்பத்தை ஏற்படுத்துவான் எனக் கூறப்படுகிறது. ‘ஓதிக் காட்டியதில்’ என்று நாம் தமிழாக்கம் செய்த இடத்தில் அரபு மூலத்தில் ‘உம்னிய்யத்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.…

293. இஸ்லாம் கூறும் சார்பியல் கோட்பாடு

293. இஸ்லாம் கூறும் சார்பியல் கோட்பாடு இவ்வசனத்தில் (70:4) ஒரு நாள், ஐம்பதாயிரம் வருடங்கள் அளவுடையது எனக் கூறப்படுகிறது. ஒரு நாள், ஐம்பதாயிரம் வருடங்களுக்கு (1,82,50,000 நாட்களுக்கு) நிகரானது என்று கூறப்படுவதைச் சென்ற நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்தவர்களால் புரிந்து கொண்டிருக்க முடியாது.…

292. இறைவனுக்காகப் பலியிடப்படுபவை ஏழைகளுக்கே

292. இறைவனுக்காகப் பலியிடப்படுபவை ஏழைகளுக்கே இஸ்லாமிய நம்பிக்கையின்படி இறைவன் தேவைகளற்றவன்; அவனுக்கு எந்தப் பொருளையும் நாம் படையல் செய்யத் தேவையில்லை. அப்படியானால் இறைவனுக்காக அறுத்துப் பலியிடுவது ஏன் என்ற கேள்விக்கு இந்த வசனம் (22:37) பதிலளிக்கிறது. அறுத்துப் பலியிடுவதால் அதன் இரத்தமோ,…