Category: சில வசனங்களின் தஃப்ஸீர்கள்

நமக்காக நபி மன்னிப்பு கேட்டால் தான் அல்லாஹ் மன்னிப்பானா?

நமக்காக நபி மன்னிப்பு கேட்டால் தான் அல்லாஹ் மன்னிப்பானா? நாம் பாவம் செய்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று அவர்கள் நமக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்டால் தான் அல்லாஹ் மன்னிப்பானா? நிஸாருத்தீன் பதில் திருக்குர்ஆன் 4:64 வசனத்தைச் சரியாக விளங்காத…

இன்றைய அரசியலுக்கு யூசுப் நபியை ஆதாரமாகக் கொள்வது சரியா?

இன்றைய அரசியலுக்கு யூசுப் நபியை ஆதாரமாகக் கொள்வது சரியா? திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் 237 வது குறிப்பில் இஸ்லாமிய ஆட்சி இல்லாத போது யூசுப் நபியின் வழிகாட்டுதலை ஆதாரமாக கொண்டு செயல்படலாம் என்று எழுதி இருந்தோம். முந்தைய நபிமார்களின் சட்டம் மாற்றப்பட்ட பின்னர்…

30:11 வசனத்துக்கு படைத்தான் என்பது சரியா? படைக்கிறான் என்பது சரியா?

اَللّٰهُ يَـبْدَؤُا الْخَلْقَ ثُمَّ يُعِيْدُهٗ ثُمَّ اِلَيْهِ تُرْجَعُوْنَ‏ அல்லாஹ்தான் படைப்புகளை முதன்முறையாகப் படைக்கின்றான். பின்னர், அவனே அதை மீண்டும் படைப்பான். அவன் பக்கமே நீங்கள் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள். (அல்குர்ஆன் : 30:11) அல்லாஹ்வே முதலில் படைத்தான். மீண்டும் அவன்…

இறந்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்யலாமா?

இறந்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய இஸ்லாம் அனுமதிக்கிறதா? கேள்வி : இறந்தவரின் உறுப்புகளைக் கொண்டே தவிர வேறு எந்த சிகிச்சையாலும் மனித உயிரைக் காப்பாற்ற முடியாது என்ற இக்கட்டான நிலை வரும் போது இறந்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய…

சிந்திப்பது இதயமா? மூளையா?

சிந்திப்பது இதயமா? மூளையா? குர்ஆன், இரட்டை வேடம் போடுபவர்களைக் குறிப்பிடும் போது, அவர்கள் செவியிருந்தும் கேளாதவர்கள்; பார்வை இருந்தும் குருடர்கள்; இதயம் இருந்தும் சிந்திக்க மாட்டார்கள்’ என்று ஓர் இடத்திலும் (இந்த) குர்ஆனை அவர்கள் ஆராய்ந்து பார்க்க மாட்டார்களா? அல்லது (அவர்களுடைய)…

கருவில் உள்ள குழந்தைக்கு காது கேட்குமா?

கருவில் உள்ள குழந்தைக்கு காது கேட்குமா? திருக்குர்ஆன் வசனத்தின் படி கருவில் உள்ள குழந்தைக்கு காது கேட்காது என்று நாம் எழுதி இருந்தோம். அந்த ஆக்கம் இதுதான். ஜாகிர் நாயக்கின் அறியாமை முஸ்லிமல்லாதவர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும் ஜாகிர் நாயக் அவர்கள் ரவி…

தாய்ப்பாலை நிறுத்துப்பார்த்து முடிவு செய்யும் நவீன விஞ்ஞானம்

தாய்ப்பாலை நிறுத்துப்பார்த்து முடிவு செய்யும் நவீன விஞ்ஞானம் சமீபகாலமாக பின்வரும் செய்தி முகநூலில் அதிகம் உலா வருகிறது. இச்செய்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்பே முக நூலில் பரவி ஓய்ந்து போனது. தற்போது அதை யாரோ பரப்ப மீண்டும் வேகமாகப் பரவிவருகிறது. அந்தச்…

நான்கு சாட்சிகள் சாத்தியமற்றதா?

நான்கு சாட்சிகள் சாத்தியமற்றதா? விபச்சாரத்துக்கு மரண தண்டனை கொடுக்க நான்கு சாட்சிகள் அவசியம். இதைத் திருக்குர்ஆன் தெளிவாகக் கூறுகிறது. இதைச் செவியுற்ற போது நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் தமக்குள் நல்லதையே எண்ணியிருக்கக் கூடாதா? ” இது தெளிவான அவதூறு” என்று…

முதஷாபிஹாத் ஓர் ஆய்வு

முதஷாபிஹாத் ஓர் ஆய்வு திருக்குர்ஆன் வசனங்கள் முதஷாபிஹ் எனவும் முஹ்கம் எனவும் இரு வகைகளாக உள்ளன. இதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் முஹ்கம் என்றால் என்ன? முதஷாபிஹ் என்றால் என்ன என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. தவறான கருத்துக்கு வளைக்க…

குர்பானி கொடுக்கும் நாட்கள் ஒன்றல்ல என்று குர்ஆன் கூறுகிறதா?

குர்பானி கொடுக்கும் நாட்கள் ஒன்றல்ல என்று குர்ஆன் கூறுகிறதா? ஹஜ் பெருநாள் மற்றும் அடுத்து வரும் மூன்று நாட்கள் குர்பானி கொடுக்கலாம் என்ற கருத்தில் வரும் ஒரு ஹதீஸ் கூட ஆதாரப்பூர்வமானதல்ல என்பதை தனிக் கட்டுரையில் நாம் விளக்கியுள்ளோம். ஆனால் 22:28…