Category: முஸ்லிம்கள் அறிந்திட

தனிமனித வழிபாடு

தனிமனித வழிபாடு அல்ஜன்னத் மாத இதழில் பீஜே ஆசிரியராக இருந்த போது எழுதிய கட்டுரை – தேவையான திருத்தங்களுடன் இன்றைக்கு மார்க்க அறிஞர்கள் என்று தங்களைக் கூறிக் கொள்ளும் உலமாக்கள், ஏழாண்டு காலம் மதரஸாக்களில் காலம் கழித்த உலமாக்கள் மற்ற விஷயங்களை…

மனிதர்கள் அனைவரும் தவறு செய்பவர்களே!

மனிதர்கள் அனைவரும் தவறு செய்பவர்களே! பி. ஜைனுல் ஆபிதீன் كل بني آدم خطاء . وخير الخطائين التوابون குல்லு பனீ ஆதம கத்தாவுன். வகைருல் கத்தாயீனத் தவ்வாபூன் ஆதமுடைய மக்கள் அனைவரும் தவறு செய்பவர்கள். தவறு செய்பவர்களில் சிறந்தவர்கள்…

ஜமாஅதுல் உலமா தலைவருக்கு பகிரங்கக் கடிதம்

ஜமாஅதுல் உலமா தலைவருக்கு பகிரங்கக் கடிதம் காலம் சென்ற ரஹ்மத் எனும் மாத இதழின் ஆசிரியரும் அன்றைய தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் மாநிலத்தலைவருமான கலீல் ரஹ்மான் ரியாஜி அவர்களுடன் நாம் நடத்திய எழுத்துப் போரை ஆரம்ப கால கொள்கைவாதிகள் மறந்திருக்க…

பெருங்கூட்டத்தைப் பின்பற்ற வேண்டுமா?

பெருங்கூட்டத்தைப் பின்பற்ற வேண்டுமா? பெருங்கூட்டத்தைப் பின்பற்றுங்கள்;எவன் தனித்து விடுகின்றானோ அவன் தனித்து நரகத்தில் போடப்படுவான் என்று மிஷ்காத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த ஹதீஸ் அடிப்படையில் மத்ஹபுகளை விட்டு வெளியேறுவது நரகத்திற்குரிய செயல் என்று விளக்கம் தருகிறார்கள். உண்மையா? இந்த ஹதீஸ் இப்னுமாஜாவில்…

பாக்கியாத் உலமாக்களுக்குப் பகிரங்க அழைப்பு

பாக்கியாத் உலமாக்களுக்குப் பகிரங்க அழைப்பு 8.5.2005 அன்று தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக வேலூரில் ஒரு பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தப் பொதுக் கூட்டத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு வேலூர் பாக்கியாத் மதரஸா மிகவும் முயன்றது. அதன் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்து, அல்லாஹ்வின்…

ஜமாஅதுல் உலமா தலைவர் சம்சுல்ஹுதாவுடன் ஓர் சந்திப்பு

ஜமாஅதுல் உலமா தலைவர் சம்சுல்ஹுதாவுடன் ஓர் சந்திப்பு எம். ஷம்சுல்லுஹா 1980க்குப் பின்னால் தமிழகத்தில் ஏகத்துவப் பிரச்சாரம் களை கட்ட ஆரம்பித்தது. இதன் வெளிச்ச அலைகள் தமிழகத்தின் பல பகுதிகளையும் நனைக்கத் தொடங்கியது. தஞ்சையில் தான் இந்தச் சத்தியப் பிரச்சாரத்தின் வேகத்தையும்,…

விவாதங்கள் ஓய்வதில்லை: நீடூரிலிருந்து வேலூர் வரை

விவாதங்கள் ஓய்வதில்லை: நீடூரிலிருந்து வேலூர் வரை எல்லா ஆலிம்களைப் போலவே நாமும் வீடு வீடாக மவ்லிது ஓதிக் கொண்டிருந்தவர்கள் தான். இவ்வாறு ஓதுகின்ற அந்த மவ்லிதின் வரிகள் குர்ஆனுடன் மோதும் போக்கு நம்முடைய உள்ளங்களில் ஒரு நெருப்புப் பொறியைக் கிளப்பியது. தாயத்து,…

தரீக்காவின் திக்ருகள்

தரீக்காவின் திக்ருகள் சபையில் வட்டமாக அமர்ந்து லாயிலாஹ இல்லல்லாஹ் 100 தடவை பின்னர் எழுந்து நின்று ஒருவருக்கொருவர் கைகளைக் கோர்த்துக் கொண்டு அல்லாஹ் என்று 100 தடவை அஹ் என்று 100 தடவை கூறுகிறார்கள். ஒவ்வொரு கட்டத்திலும் வெவ்வேறு பாடல்கள் பாடுகிறார்கள்.…

காலில் விழலாமா?

காலில் விழலாமா? ஆன்மீகத் தலைவர்களின் கால்களில் விழுந்து கும்பிடுவது, அவர்களின் கால்களைக் கழுவி,கழுவப்பட்ட தண்ணீரை பக்தியுடன் அருந்துவது என்றெல்லாம் ஆன்மீகத் தலைவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டு வருகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாழ் நாளில் ஒருக்காலும் தமது கால்களில் விழுந்து…

பைஅத், முரீது (தீட்சை)

பைஅத், முரீது (தீட்சை) மனிதனது அறிவை மழுங்கச் செய்யும் எந்தக் காரியத்திற்கும் இஸ்லாத்தில் அறவே அனுமதி இல்லை. பைஅத், முரீது என்பது தான் மனிதனின் அறிவை மழுங்கச் செய்வதில் முதடத்தில் உள்ளது எனலாம். இதை விரிவாகப் பார்ப்போம். ஷெய்கு எனப்படுபவர் தன்னிடம்…