Category: முஸ்லிம்கள் அறிந்திட

மார்க்க விஷயத்தில் பெரியார்களிடம் பைஅத் செய்யலாமா?

மார்க்க விஷயத்தில் பெரியார்களிடம் பைஅத் செய்யலாமா? மார்க்க விஷயத்தில் மனிதனிடம் பைஅத் செய்ய ஆதாரம் உள்ளது என்கிறார்களே? இப்படிக் கூறுபவர்களும், பைஅத் செய்யாமல் மறுமையில் வெற்றிபெற முடியாது என்று வாதிடும் கூட்டத்தினரும் 48:10, 9:103 வசனங்களை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். நம்மைப் போலவே…

மனிதர்களை எந்த அளவுக்கு நேசிக்கலாம்?

மனிதர்களை எந்த அளவுக்கு நேசிக்கலாம்? மனிதர்களிடத்தில் எந்த அளவிற்கு அன்பு கொள்ள வேண்டும்? பைசுல் ரஹ்மான். பதில் : மனிதர்கள் மீது நாம் கொண்டுள்ள நேசம் இறைவனுக்கு மாறு செய்யும் அளவிற்குக் கொண்டு செல்லாத அளவுக்கு நாம் நேசிக்கலாம். நாம் யாரை…

இறைவனுக்கு இடைத்தரகர் இல்லை

இறைவனுக்கு இடைத்தரகர் இல்லை இவ்வசனங்கள் (2:186, 4:108, 7:56, 11:61, 20:46, 34:50, 40:60, 50:16, 56:85, 57:4, 58:7) இறைவனுக்கு இடைத்தரகர் இல்லை என்ற இஸ்லாத்தின் தெளிவான கடவுள் கொள்கையை எடுத்துச் சொல்கின்றன. பொதுவாகக் கடவுளை மனிதனால் எளிதில் அணுக…

தேவைகளற்ற இறைவனுக்கு வணக்க வழிபாடுகள் ஏன்?

தேவைகளற்ற இறைவனுக்கு வணக்க வழிபாடுகள் ஏன்? கேள்வி: அல்லாஹ் யாரிடத்தும் தேவையற்றவன் என்று திருக்குர்ஆனில் உள்ளது. அப்படி இருக்க ‘தொழு! அறுத்துப் பலியிடு’ என்ற கட்டளையும் உள்ளதே? இது எப்படி என்று ஒரு மாற்று மத சகோதரர் கேள்வி எழுப்புகிறார். –…

அனைத்தும் இறைவன் செயல் என்றால் தீயவனைத் தண்டிப்பது என்ன நியாயம்?

அனைத்தும் இறைவன் செயல் என்றால் தீயவனைத் தண்டிப்பது என்ன நியாயம்? கேள்வி: அனைத்து செயல்களும் இறைவனால் செய்யப்படுகிறது என்றால், மனிதன் செய்யும் தீய செயலும் இறைவனால் தான் செய்யப்படுகிறது. அப்படி இருக்கும் போது தீமை செய்பவனுக்கு நரகம் கொடுப்பது எவ்வகையில் நியாயம்?’…

இறைவன் உண்டு என்பதற்குச் சான்று

இறைவன் உண்டு என்பதற்குச் சான்று இவ்வசனங்களில் (30:37, 39:52) நாடியோருக்கு இறைவன் தாராளமாக உணவளிக்கிறான். நாடியோருக்கு அளவோடும் உணவு வழங்குகிறான் என்று கூறிவிட்டு “சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன” என்று அல்லாஹ் கூறுகிறான். உலகில் பெரிய அறிஞர்கள், மாபெரும்…

ஹதீஸ்கள் தேவையா?

ஹதீஸ்கள் தேவையா? கேள்வி: ஹதீஸ் தேவை என்றால் நபி ஏன் அதை எழுதச் சொல்லவில்லை? நூறு ஆண்டுகளுக்குப் பிறகு சொன்னவர்களின் வாதம் எப்படி உண்மை என்று நம்புவது ? முஹம்மது ஃபைசல் பதில் : ஹதீஸ்கள் தேவையில்லை என்பதால் தான் அவற்றை…

ஹதீஸ் மறுப்பாளர்களின் தவறான வாதங்கள்!

ஹதீஸ் மறுப்பாளர்களின் தவறான வாதங்கள்! (அல்முபீன் மாத இதழில் ஹதீஸ் மறுப்பாளர்களின் தவறான கொள்கைக்கு மறுப்பாக பீஜே எழுதிய தொடர் கட்டுரைகள்) தொடர் : 1 இஸ்லாம் மார்க்கத்தின் மூல ஆதாரங்களாக திருக்குர்ஆனும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலும் அமைந்துள்ளன.…

திருக்குர்ஆன் 19 என்ற கணிதக் கட்டமைப்பில் உள்ளதா?

திருக்குர்ஆன் 19 என்ற கணிதக் கட்டமைப்பில் உள்ளதா? இவ்வசனத்தில் (74:30) “அதன் மீது 19 பேர் உள்ளனர்” என்று கூறப்படுவது நரகத்தின் காவலர்களின் எண்ணிக்கையைக் கூறுகிறது. இதில் அனைத்து அறிஞர்களும் ஒருமித்த கருத்தில் உள்ளனர். இதில் குழப்பமோ, சந்தேகமோ இல்லை. ஆனால்…

நீண்ட காலம் வேதமில்லாமல் மூஸா நபி

நீண்ட காலம் வேதமில்லாமல் மூஸா நபி எழுத்து வடிவிலான வேதத்தை முப்பது நாட்களில் வழங்குவதற்காக தூர் எனும் மலைக்கு வருமாறு மூஸா நபிக்கு இறைவன் கட்டளையிட்டான். பின்னர் மேலும் பத்து நாட்களை அதிகமாக்கி நாற்பது நாட்களாக நிறைவு செய்தான். நாற்பதாம் நாளில்…