Category: முஸ்லிம்கள் அறிந்திட

நபிவழியின் அவசியத்தை உணர்த்தும் கிப்லா மாற்றம்

நபிவழியின் அவசியத்தை உணர்த்தும் கிப்லா மாற்றம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆரம்ப காலத்தில் தொழுகையின் போது ஒரு கிப்லாவை – திசையை – முன்னோக்கித் தொழுதனர். பின்னர் அந்தத் திசை மாற்றப்பட்டு வேறு கிப்லாவை நோக்குமாறு கட்டளையிடப்பட்டது. இது பற்றி…

 நீண்ட காலம் வேதமில்லாமல் மூஸா நபி

நீண்ட காலம் வேதமில்லாமல் மூஸா நபி எழுத்து வடிவிலான வேதத்தை முப்பது நாட்களில் வழங்குவதற்காக தூர் எனும் மலைக்கு வருமாறு மூஸா நபிக்கு இறைவன் கட்டளையிட்டான். பின்னர் மேலும் பத்து நாட்களை அதிகமாக்கி நாற்பது நாட்களாக நிறைவு செய்தான். நாற்பதாம் நாளில்…

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நான்கு பணிகள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நான்கு பணிகள் இவ்வசனங்களில் (2:129, 2:151, 3:164, 4:113, 62:2) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தூதுப்பணியைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும்போது அவர்களுக்கு நான்கு பணிகள் அளிக்கப்பட்டதாகக் கூறுகின்றான். * திருக்குர்ஆனை ஓதிக் காட்டுவது *…

குர்ஆன் மட்டும் போதுமா?

குர்ஆன் மட்டும் போதுமா? ஆசிரியர்: பீ.ஜைனுல் ஆபிதீன் முன்னுரை எவ்விதத் தியாகமும், உழைப்பும் செய்யாமல் இஸ்லாம் எனும் வாழ்க்கை நெறியை வாரிசு முறையில் நாம் பெற்றுள்ளோம். இதனால் தானோ என்னவோ இம்மார்க்கத்தின் முக்கியத்துவத்தை நாம் முழுமையாக உணராதவர்களாக இருக்கிறோம். இஸ்லாத்தின் பெயரால்…

 திருக்குர்ஆனை விளங்குவது எப்படி?

திருக்குர்ஆனை விளங்குவது எப்படி? மனிதர்கள் சிந்திப்பதற்காகவும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்குவதற்காகவும் திருக்குர்ஆனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீது அருளியதாக அல்லாஹ் இவ்வசனத்தில் (16:44) கூறுகின்றான். அதாவது திருக்குர்ஆனை விளங்கிட இரு வழிகள் உள்ளன என்று இவ்வசனம் கூறுகிறது.…

 திருக்குர்ஆனை விளக்குவதே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பணி

திருக்குர்ஆனை விளக்குவதே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பணி வேதத்தை வழங்குவதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் தேர்வு செய்யக் காரணம், அவர்கள் அதனை விளக்க வேண்டும் என்பது தான் என்று இவ்வசனத்தில் (16:64) கூறப்படுகின்றது. “நீர் விளக்குவதற்காக இதை…

திருக்குர்ஆன் அல்லாத மற்றொரு வஹீ

திருக்குர்ஆன் அல்லாத மற்றொரு வஹீ இவ்வசனத்தில் (66:3) “இறைவன் தான் இதை எனக்கு அறிவித்துத் தந்தான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) ஒரு செய்தியைப் பற்றிக் குறிப்பிடுகிறார்கள். (இது தொடர்பான மற்றொரு செய்தியை 272வது குறிப்பில் பார்க்கவும்) நபிகள் நாயகம் (ஸல்)…

ஹதீஸ்கள் தேவையா?

ஹதீஸ்கள் தேவையா? கேள்வி: ஹதீஸ் தேவை என்றால் நபி ஏன் அதை எழுதச் சொல்லவில்லை? நூறு ஆண்டுகளுக்குப் பிறகு சொன்னவர்களின் வாதம் எப்படி உண்மை என்று நம்புவது ? முஹம்மது ஃபைசல் பதில் : ஹதீஸ்கள் தேவையில்லை என்பதால் தான் அவற்றை…

ஹதீஸ் மறுப்பாளர்களின் தவறான வாதங்கள்!

ஹதீஸ் மறுப்பாளர்களின் தவறான வாதங்கள்! (அல்முபீன் மாத இதழில் ஹதீஸ் மறுப்பாளர்களின் தவறான கொள்கைக்கு மறுப்பாக பீஜே எழுதிய தொடர் கட்டுரைகள்) தொடர் : 1 இஸ்லாம் மார்க்கத்தின் மூல ஆதாரங்களாக திருக்குர்ஆனும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலும் அமைந்துள்ளன.…

ஹாமித் பக்ரி கைது! கைவிட்ட தமுமுக!

ஹாமித் பக்ரி கைதும் கைவிட்ட தமுமுகவும் (பத்து ஆண்டுகளுகு முன் 2010ல் எழுதப்பட்ட ஆக்கம்) தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் மாநிலப் பேச்சாளரும் அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பின் (இது தான் பின்னர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்று பெயர்…