Category: முஸ்லிம்கள் அறிந்திட

பிறை பார்த்தல் 16 வாதங்களுக்கும் தக்க மறுப்பு

ஹிஜ்ரா கமிட்டியின் கிறுக்கு வாதங்கள்! அமாவாசையை முதல் பிறையாகக் கருதும் ஹிஜ்ரா கமிட்டி எனும் கூட்டத்தின் வாதங்களுக்கு தக்க ஆதாரம் கேட்டு நாம் கேள்வி எழுப்பி இருந்தோம். இதற்கு மறுப்பாக ஒரு துண்டுப் பிரசுரத்தை அவர்கள் வெளியிட்டு சில கேள்விகளை எழுப்பியுள்ளனர்.…

நபித்தோழர்களைப் பின்பற்றுதல் குறித்த அனைத்து வாதங்களுக்கும் மறுப்பு

நபித் தோழர்களும் நமது நிலையும் நூல்: நபித் தோழர்களும் நமது நிலையும் ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன் நபித் தோழர்களும் நமது நிலையும் நபித்தோழர்கள் என்போர் யார்? நபித்தோழர்களின் சிறப்புகள் வஹீயில்லாமல் நேர்வழியை அறிய முடியாது வஹீயை மட்டுமே பின்பற்ற வேண்டும்…

ஆதாரமற்ற செய்தியைக் கூறும் உமர் ஷரீப் :

ஆதாரமற்ற செய்தியைக் கூறும் உமர் ஷரீப் : நிரூபிக்க பகிரங்க அறைகூவல்! மகாமு இப்ராஹீம் என்றால் என்ன என்பது குறித்து பீஜே அவர்கள் தனது திருக்குர்ஆன் விளக்க உரையின் 35 வது குறிப்பில் விளக்கமளித்துள்ளார். அந்த விளக்கம் கீழே முழுமையாகத் தரப்பட்டுள்ளது.…

நபித்தோழர்கள் அனைவரும்  நம்பகமானவர்களே!

நபித்தோழர்கள் அனைவரும் நம்பகமானவர்களே! நபியவர்கள் கூறியதாக வரும் ஒரு செய்தி ஆதாரமாகக் கொள்ளப்பட வேண்டுமென்றால் அதன் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்களாக இருக்க வேண்டும் என்பதும், அதன் கருத்து குர்ஆனுக்கும், உறுதிப்படுத்தப்பட்ட மற்ற செய்திகளுக்கும் முரணாக இருக்கக் கூடாது என்பது அடிப்படையான விதியாகும்.…

யஹ்யா சில்மிக்கும் பீஜேக்கும் என்ன பிரச்சனை?

யஹ்யா சில்மிக்கும் பீஜேக்கும் என்ன பிரச்சனை? இலங்கை யஹ்யா சில்மி என்பவர் குறித்து பலரும் அடிக்கடி கேள்வி கேட்டு வருகின்றனர். அவருடன் நேரடித் தொடர்பில் இருந்த சகோதரர் அல்தாஃப் இது குறித்து எழுதியதை பதிலாகத் தருகிறோம். – பீஜே அஸ்ஸலாமு அழைக்கும்…

ஜாக்குடன் சமாதான முயற்சியா? நடந்தது என்ன?

ஜாக்குடன் சமாதான முயற்சியா? நடந்தது என்ன? அல்லாஹ்வின் வேதம், அவனது தூதர் (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகிய இரண்டைத் தவிர்த்து வேறு எவரது கருத்துக்கும் இஸ்லாத்தில் இடமில்லை என்ற அஸ்திவாரத்தில் தான் ஜாக் என்ற கட்டடம் ஆரம்பத்தில் எழுப்பப்பட்டது.…

ஜாக் தலைமைக்கு பாராட்டு

ஜாக் தலைமைக்கு பாராட்டு தமிழகத்தில் ஒவ்வொரு ரமலான் மாதம் ஆரம்பிக்கும் போதும், இரண்டு பெருநாட்களின் போதும் ஜாக் இயக்கத்தின் குழப்பமான நிலைபாடு அந்த இயக்கத்தினருக்கே மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் இருந்து வந்தது. ஒரே நாளில் பெருநாள் கொண்டாட வேண்டும் என்று…

மகாமு இப்ராஹீம் உமர் ஷரீபுக்கு அறைகூவல்

ஆதாரமற்ற செய்தியைக் கூறும் உமர் ஷரீப் : நிரூபிக்க பகிரங்க அறைகூவல்! மகாமு இப்ராஹீம் என்றால் என்ன என்பது குறித்து பீஜே அவர்கள் தனது திருக்குர்ஆன் விளக்க உரையின் 35 வது குறிப்பில் விளக்கமளித்துள்ளார். அந்த விளக்கம் கீழே முழுமையாகத் தரப்பட்டுள்ளது.…

ஜாக் செல்லும் சறுகல் பாதை

ஜாக் செல்லும் சறுகல் பாதை மனோ இச்சைக்குத் தக்க மார்க்கத்தை வளைத்ததால் தான் தர்ஹா வழிபாடு, மத்ஹபு மாயை, தரீக்காக்கள் பற்று, தாயத்து தட்டு போன்ற கலாச்சாரங்கள் தோன்றின. அந்தத் தரித்திர நிலை மாறி மார்க்கத்துக்குத் தக்க மனோ இச்சையை வளைக்கும்…

பள்ளிவாசலை இழுத்து மூட சதி

ஏகத்துவம் ஆகஸ்ட் 2006 பள்ளிவாசலை இழுத்து மூட சதி ஸபானிய்யாக்களை மறந்த ஜாக் சபையினர் அன்று ஏகத்துவத்தை மக்களிடம் எடுத்துச் சொன்ன போது எங்கு பார்த்தாலும் அடி,உதை, ஊர் நீக்கம் என்ற கொடுமைகள் நமக்கு எதிராக அணி வகுத்துக் கிளம்பின. அத்துடன்…