Category: இரு பெருநாட்கள்

பூதக்கண்ணாடி மூக்குக்கண்ணாடி மூலம் பிறைபார்த்தல்

பூதக்கண்ணாடியும் மூக்குக்கண்ணாடியும் பூதக் கண்ணாடிகளால் பிறையைப் பார்த்து முடிவு செய்யலாமா? பிறை தோன்றி விட்டாலும் நம் கண்களுக்குத் தெரியும் அளவுக்கு வளர்ந்த பிறையையே நாம் தலைப்பிறை என்கிறோம். பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது…

விண்ணில் பறந்து பிறை பார்க்கலாமா

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த அமாவாசை தினத்தில் சூரிய ஒளி சந்திரன்…

பிறை விவாத சவடால்

பிறை விவாத சவடால் ஏர்வாடி ஜாக் என்ற பெயரில் விவாத அழைப்பு விடப்பட்டுள்ளதே அதற்கு பதில் என்ன என்று சிலர் கேள்விகளைப் பரப்பி வருகின்றனர். அந்த விவாத அழைப்பு மடமையின் தொகுப்பாக உள்ளதால் அதை நாம் கண்டு கொள்ளவில்லை. திரும்பத் திரும்ப…

பிறை காலண்டர் பித்தலாட்டம்

பிறை காலண்டர் பித்தலாட்டம் பிறை பார்த்து நோன்பையும் பெருநாளையும் முடிவு செய்ய வேண்டும் என்ற நபிவழியைக் குழி தோண்டிப் புதைத்து முன்னரே கணிக்கும் வகையில் காலண்டர் வெளியிட்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர். அதை நியாயப்படுத்த சில குதர்க்க வாதங்களையும் முன்வைக்கிறார்கள். அந்த…

பிறை சாட்சியம் – சட்டம்

பிறை சாட்சியம் – சட்டம் ஒரு பிரச்சனையில் பல விதமான முடிவுகள் எடுக்க வழி இருக்கும் போது சாட்சிகள் மூலம் முடிவு செய்ய இஸ்லாம் வழி காட்டுகிறது. இந்த சாட்சியச் சட்டம் அனைத்து பிரசனைகளுக்கும் ஒரே மாதிரியானதல்ல. பிரச்சனைகளைப் பொருத்து சாட்சியச்…

உரை நிகழ்த்தியவர் தான் தொழுவிக்க வேண்டுமா?

உரை நிகழ்த்தியவர் தான் தொழுவிக்க வேண்டுமா? ஜும்ஆ உரை நிகழ்த்தியவர் தான் கட்டாயம் தொழுகை நடத்த வேண்டுமா? இல்லை என்றால் ஆதாரம் குறிப்பிடவும். முஹம்மத் ஆஸிர். இஸ்லாத்தின் ஒரு அடிப்படையை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். யார் வணக்க வழிபாடுகளில் ஒன்றை…

பிற மதவழிபாடுகள் நடந்த திடலில் தொழுகை நடத்தலாமா?

பிற மதவழிபாடுகள் நடந்த திடலில் தொழுகை நடத்தலாமா? முஹம்மது கவுஸ் பதில் பூமி முழுவதும் தொழுமிடமாக எனக்கு ஆக்கப்பட்டுள்ளது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். صحيح البخاري 335 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِنَانٍ هُوَ العَوَقِيُّ،…

ஃபித்ரா குறித்த சந்தேகங்களுக்கான விளக்கம்

ஃபித்ரா குறித்த சந்தேகங்களுக்கான விளக்கம் ஃபித்ரா ஜகாத் எனும் நோன்புப் பெருநாள் தர்மத்தை எந்த ஊரில் திரட்டுகிறோமோ அந்த ஊரில் தான் விநியோகிக்க வேண்டும் எனவும், தனித் தனியாகத் தான் அதை வழங்க வேண்டுமே தவிர கூட்டாகத் திரட்டி வழங்கக் கூடாது…

குழந்தைகளுக்காகவும்  பித்ரா கொடுக்க வேண்டுமா?

குழந்தைகளுக்காகவும் பித்ரா கொடுக்க வேண்டுமா? ரமளானில் ஃபித்ரா வழங்குவதால் நோன்பாளியின் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. வசதியற்றவர்கள் பெருநாளை மகிழ்ச்சியாகக் கொண்டாடவும் இது காரணமாக அமைந்துள்ளது. அதே சமயம், நோன்பு கடமையாகாத, எவ்வித பாவமும் செய்திராத குழந்தைகளுக்காகவும் ஃபித்ரா கடமையாக்கப்பட்டிருப்பதன் நோக்கம் என்ன? இதில்…

மூன்று மாத கருவுக்கும் பித்ரா உண்டு என்பது சரியா?

மூன்று மாத கருவுக்கும் பித்ரா உண்டு என்பது சரியா? மூன்று மாத கருவுக்கும் பித்ரா உண்டு என்பது சரியா? – முஹம்மது இஸ்மாயில் பதில் : ஃபித்ரா யார் யார் மீது கடமை என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.…