Category: ஜனாஸாவின் சட்டங்கள்

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم الكبير للطبراني 5976- حَدَّثَنَا الْحَسَنُ…

கப்ரில் மூன்று பிடி மண் அள்ளிப் போடுவது நபிவழியா?

மூன்று பிடி மண் அள்ளிப் போடுதல் அடக்கம் செய்யும் போது அதில் கலந்து கொண்டவர்கள் மூன்று ‎பிடி மண் அள்ளி கப்ரின் மேலே போடுகின்றனர். இதற்கு ஆதாரம் ‎உள்ளது.‎ سنن ابن ماجه ‎1565 – ‎حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ…

பருவமடையாத சிறுவர்களுக்கும், குறை மாதத்தில் பிறந்த ‎கட்டிகளுக்கும் தொழுகை நடத்துதல்

பருவமடையாத சிறுவர்களுக்கும், குறை மாதத்தில் பிறந்த ‎கட்டிகளுக்கும் தொழுகை நடத்துதல் سنن الترمذي ‎1031 – ‎حَدَّثَنَا بِشْرُ بْنُ آدَمَ ابْنُ بِنْتِ أَزْهَرَ السَّمَّانِ البَصْرِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ سَعِيدِ بْنِ عُبَيْدِ اللهِ، قَالَ:…

ஜனாஸாவுக்காக எழுந்து நிற்க வேண்டும்

ஜனாஸாவுக்காக எழுந்து நிற்க வேண்டும் முஸ்லிமின் உடலோ, முஸ்லிம் அல்லாதவரின் உடலோ ‎நம்மைக் கடந்து சென்றால் உடனே எழுந்து நிற்க வேண்டும். ‎அது நம்மைக் கடந்து சென்ற பின் தான் அமர வேண்டும்.‎ صحيح البخاري ‎1308 – ‎حَدَّثَنَا قُتَيْبَةُ…

ஜனாஸா தொழுகையில் சப்தமாக ஓதவேண்டுமா?

ஜனாஸா தொழுகையில் சப்தமாக ஓதவேண்டுமா? தக்பீர் ஸலாம் ஆகியவற்றை மட்டும் தான் இமாம் சப்தமாக சொல்ல வேண்டும். மற்ற அனைத்தையும் இமாமும் பின்பற்றித் தொழுவோரும் சப்தமில்லாமல் தான் ஓத வேண்டும். صحيح البخاري 1335 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ،…

தொழுகை நடத்தத் தகுதியானவர்கள்

தொழுகை நடத்தத் தகுதியானவர்கள் ஒருவர் இறந்து விட்டால் அவரது வாரிசுகளே அவருக்குத் தொழுகை நடத்த உரிமை படைத்துள்ளனர். அவர்களாக விட்டுக் கொடுத்தால் மற்றவர்கள் தொழுகை நடத்தலாம். நான் தான் தொழுகை நடத்துவேன் என்று வாரிசுகள் உரிமை கோரினால் அதை யாரும் மறுக்க…

தல்கீன் ஓதுதல்

தல்கீன் ஓதுதல் ஒருவரை அடக்கம் செய்து முடித்தவுடன் அவரது தலைமாட்டில் இருந்து கொண்டு மோதினார் தல்கீன் என்ற பெயரில் எதையோ கூறுவர். உன்னிடம் வானவர்கள் வருவார்கள். உன் இறைவன் யார் எனக் கேட்பார்கள். அல்லாஹ் என்று பதில் கூறு! உன் மார்க்கம்…

ஜனாஸா தொழுகை சட்டங்கள்யாருக்கு ஜனாஸா தொழுகை?

ஜனாஸா தொழுகை சட்டங்கள்யாருக்கு ஜனாஸா தொழுகை? இணை கற்பிக்காதவர்களுக்கே ஜனாஸா தொழுகை ஜனாஸா தொழுகை என்பதில் தொழுகை என்ற சொல் உள்ளடங்கி இருந்தாலும் இதில் ருகூவு, ஸஜ்தா மற்றும் இருப்புக்கள் கிடையாது. நின்ற நிலையில் இறைவனைப் போற்றிப் புகழ்வதும், இறந்தவரின் மறுமை…

குளிப்பாட்டுதல் கபனிடுதல் சுமந்து செல்லல் அடக்கம் செய்தல்

குளிப்பாட்டுதல் கபனிடுதல் சுமந்து செல்லல் அடக்கம் செய்தல் கண்களை மூடுதல் ஒருவர் மரணித்தவுடன் அவரது கண்கள் நிலை குத்தியதாகக் காணப்படும். உடனடியாக இறந்தவரின் கண்களை மூட வேண்டும். صحيح مسلم 2169 – حَدَّثَنِى زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا مُعَاوِيَةُ…

மரணச் செய்தியை அறிவித்தல்

மரணச் செய்தியை அறிவித்தல் ஒருவர் மரணித்து விட்டால் அது பற்றி மக்களுக்கு அறிவிப்பது தவறில்லை. அது விரும்பத்தக்கது ஆகும். ஏனெனில் இறந்தவரின் ஜனாஸா தொழுகையில் அதிகமான மக்கள் பங்கு பெறுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள். صحيح مسلم 2241…