Author: Abdul Kalam

பிறை விஷயமாக சாட்சிகள் கூறுவதை அப்படியே ஏற்கலாமா?

பிறை விஷயமாக சாட்சிகள் கூறுவதை அப்படியே ஏற்கலாமா? ஷஅபான் அல்லது ரமளான் மாதத்தின் 29ஆம் நாள், பிறையைக் கண்ணால் பார்க்க முடியாது என்று அறிவியல் உலகம் சொல்லும் ஒரு நாளில் கண்ணால் பார்த்ததாக நம்பத் தகுந்த முஸ்லிம்கள் கூறினால் அதை ஏற்றுக்…

பிறை பார்த்தல் வரட்டு வாதங்கள்

பிறை பார்த்தல் வரட்டு வாதங்கள் பிறையைக் கணித்துத் தான் நாளை முடிவு செய்ய வேண்டும்; பிறையைப் பார்க்கத் தேவை இல்லை என்று வரட்டு வாதம் புரிவோர் தங்கள் வாதத்தை நிறுவிட பிரசுரங்கள் வெளியிட்டு தங்கள் மதியீனத்தைப் பறைசாற்றி வருகின்றனர். இவர்களின் முழு…

நாளின் துவக்கம் பகலா? இரவா?

நாளின் துவக்கம் பகலா? இரவா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் நாளின் துவக்கம் இரவாக இருந்ததா? அல்லது பகலாக இருந்ததா? என்பதைக் காண்போம். صحيح مسلم 5345 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ…

நாளின் ஆரம்பம் பஜ்ரு என்று பீஜே சொன்னாரா?

நாளின் ஆரம்பம் பஜ்ரு என்று பீஜே சொன்னாரா? நாளின் ஆரம்பம் பஜ்ருதான் என்பதை பீஜேயே ஒப்புக் கொண்டு விட்டார் என்று ஹிஜ்ரா கமிட்டி என்ற குழப்பவாதிகள் பரப்பி வருகின்றனர். அவர்கள் பரப்பும் செய்தி இது தான். துல்ஹஜ் மாதம் எட்டாம் நாள்…

உலகெங்கும் ஒரே நாளில் பெருநாள் என்பது சரியா?

உலகெங்கும் ஒரே நாளில் பெருநாள் என்பது சரியா? பல வருடங்களுக்கான பிறையை முன்கூட்டியே கணித்து விடலாம் என்று சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். முன்கூட்டியே தலைப்பிறையைத் தீர்மானித்து விட்டால் எல்லோரும் ஒரே நாளில் பெருநாளை ஒன்றாகவும், அமைதியாகவும் கொண்டாடலாம் என்கிறார்கள். அதே போல்…

அரஃபா நோன்பு எப்போது யார் வைக்க வேண்டும்?

அரஃபா நோன்பு எப்போது யார் வைக்க வேண்டும்? கேள்வி ஹஜ் பயணிகள் தவிர மற்றவர்கள் அரஃபா நாளில் நோன்பு வைக்க வேண்டும் என்று தான் ஹதீஸில் உள்ளது என்று கூறுகிறார்கள். இதற்கு விளக்கமும், அந்த ஹதீஸின் தமிழாக்கமும் வெளியிடவும். சவூதியில் அந்த…

பருவமடையாத சிறுவர்களுக்கும், குறை மாதத்தில் பிறந்த ‎கட்டிகளுக்கும் தொழுகை நடத்துதல்

பருவமடையாத சிறுவர்களுக்கும், குறை மாதத்தில் பிறந்த ‎கட்டிகளுக்கும் தொழுகை நடத்துதல் سنن الترمذي ‎1031 – ‎حَدَّثَنَا بِشْرُ بْنُ آدَمَ ابْنُ بِنْتِ أَزْهَرَ السَّمَّانِ البَصْرِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ سَعِيدِ بْنِ عُبَيْدِ اللهِ، قَالَ:…

ஜனாஸாவுக்காக எழுந்து நிற்க வேண்டும்

ஜனாஸாவுக்காக எழுந்து நிற்க வேண்டும் முஸ்லிமின் உடலோ, முஸ்லிம் அல்லாதவரின் உடலோ ‎நம்மைக் கடந்து சென்றால் உடனே எழுந்து நிற்க வேண்டும். ‎அது நம்மைக் கடந்து சென்ற பின் தான் அமர வேண்டும்.‎ صحيح البخاري ‎1308 – ‎حَدَّثَنَا قُتَيْبَةُ…

ஜனாஸா தொழுகையில் சப்தமாக ஓதவேண்டுமா?

ஜனாஸா தொழுகையில் சப்தமாக ஓதவேண்டுமா? தக்பீர் ஸலாம் ஆகியவற்றை மட்டும் தான் இமாம் சப்தமாக சொல்ல வேண்டும். மற்ற அனைத்தையும் இமாமும் பின்பற்றித் தொழுவோரும் சப்தமில்லாமல் தான் ஓத வேண்டும். صحيح البخاري 1335 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ،…

தொழுகை நடத்தத் தகுதியானவர்கள்

தொழுகை நடத்தத் தகுதியானவர்கள் ஒருவர் இறந்து விட்டால் அவரது வாரிசுகளே அவருக்குத் தொழுகை நடத்த உரிமை படைத்துள்ளனர். அவர்களாக விட்டுக் கொடுத்தால் மற்றவர்கள் தொழுகை நடத்தலாம். நான் தான் தொழுகை நடத்துவேன் என்று வாரிசுகள் உரிமை கோரினால் அதை யாரும் மறுக்க…