Author: PJ Admin

465. தம்பதியர் ஒருவருக்கொருவர் ஆடை

465. தம்பதியர் ஒருவருக்கொருவர் ஆடை இவ்வசனத்தில் (2:187) தம்பதியர் ஒருவருக்கொருவர் ஆடை என்ற சொல் மூலம் இல்லற வாழ்வின் ஏராளமான ஒழுங்குகளை அல்லாஹ் சொல்லித் தருகிறான். ஒருவரை ஆடை எனவும், இன்னொருவரை ஆடையைப் பயன்படுத்துபவர் எனவும் கூறி பெண்களைப் போகப் பொருளைப்…

464. இப்போதும் அபாபீல் பறவை வருமா?

464. இப்போதும் அபாபீல் பறவை வருமா? கஅபாவை இடிக்க வந்த எதிரிகளை அல்லாஹ் தனது பேராற்றலால் அழித்து கஅபாவைக் காப்பாற்றியதாக இவ்வசனத்தில் (105:2) அல்லாஹ் சொல்கிறான். இது கஅபாவுக்கு மட்டும் இறைவன் அளித்த சிறப்பான பாதுகாப்பாகும். உலகில் எந்தப் பள்ளிவாசலை யார்…

463. உணவுக்கு இறைவன் பொறுப்பு என்றால் பட்டினிச்சாவு ஏன்?

463. உணவுக்கு இறைவன் பொறுப்பு என்றால் பட்டினிச்சாவு ஏன்? இவ்வசனங்களில் (6:14, 6:151, 10:31, 11:6, 17:31, 22:58, 26:79, 27:64, 29:60, 30:40, 34:24, 35:3, 51:58, 62:11, 65:3, 67:21, 106:4) அனைவரின் உணவுக்கும் அல்லாஹ்வே பொறுப்பாளன் என்று…

462. பல்லாண்டுகள் உறங்கமுடியுமா?

462. பல்லாண்டுகள் உறங்கமுடியுமா? இவ்வசனங்கள் (18:11 முதல் 18:18 வரை) ஒரு அதிசயமான வரலாற்றைக் கூறுகின்றன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்கு முன்னர் வாழ்ந்த சில இளைஞர்கள் ஏகத்துவக் கொள்கையில் உறுதியாக நின்றனர். இக்கொள்கையை ஏற்காத அவர்களின் சமுதாயத்தினர் இந்த…

461. ஸுஹுஃபும் கிதாபும் ஒன்றா?

461. ஸுஹுஃபும் கிதாபும் ஒன்றா? வேதங்களைக் குறிப்பிடுவதற்கு கிதாப் என்ற சொல்லும், ஸுஹுஃப் என்ற சொல்லும் திருக்குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்விரு சொற்களும் வேதத்தைக் குறிக்கும் இரு சொற்களாக இருந்தும் சில அறிஞர்கள் இரண்டையும் வேறுபடுத்திக் கூறுகின்றனர். அதாவது இறைவன் அருளிய வேதம்,…

460. ஹிஜ்ரி ஆண்டு உண்டா?

460. ஹிஜ்ரி ஆண்டு உண்டா? இவ்வசனங்களில் (2:218, 3:195, 4:89, 4:97, 4:100, 8:72, 8:74, 9:20, 9:100, 9:117, 16:41, 16:110, 22:58, 24:22, 29:26, 33:7, 33:50, 59:8, 59:9, 60:10) ஹிஜ்ரத் செய்தல் பற்றி கூறப்படுகின்றது. ஹிஜ்ரத்…

459. இயேசு கடவுளின் குமாரரா?

459. இயேசு கடவுளின் குமாரரா? இவ்வசனங்கள் (3:49, 3:59, 4:171, 4:172, 5:17, 5:72, 5:73, 5:116, 9:31, 19:30, 43:59, 43:64) இயேசு கடவுளின் குமாரனல்லர்; கடவுளின் தூதர் தான் என்று கூறுகின்றன. இயேசுவைக் கடவுளின் குமாரன் என்றும், கடவுள்…

458. அலங்காரம் என்றால் என்ன?

458. அலங்காரம் என்றால் என்ன? அலங்காரத்தில் வெளிப்படையாகத் தெரிபவற்றைத் தவிர வேறு எதையும் பெண்கள் வெளிப்படுத்தக் கூடாது என இவ்வசனங்களில் (24:31, 33:59) கூறப்படுகிறது. அலங்காரம் என்று நாம் தமிழாக்கம் செய்த இடத்தில் ‘ஜீனத்’ என்ற மூலச்சொல் பயன்படுத்தப்படுகிறது. அலங்காரம் என்பது…

457. பைபிளில் நபிகள் நாயகம் (ஸல்) பற்றி முன்னறிவிப்பு

457. பைபிளில் நபிகள் நாயகம் (ஸல்) பற்றி முன்னறிவிப்பு தமக்குப் பின் வரவிருக்கின்ற ஓர் இறைத்தூதரைப் பற்றி ஈஸா நபி அவர்கள் முன்னறிவிப்பு செய்ததாகவும் அவரது பெயர் ‘அஹ்மத்’ என்றும் 61:6 வசனத்தில் கூறப்பட்டுள்ளது. 7:157 வசனத்திலும் இது பற்றி கூறப்படுகிறது.…

456. இயேசு சிலுவையில் அறையப்பட்டாரா?

456. இயேசு சிலுவையில் அறையப்பட்டாரா? இயேசு சிலுவையில் அறையப்படவில்லை என்று இவ்வசனங்கள் (3:55, 4:156) கூறுகின்றன. ஈஸா நபி எனும் ஏசுவைக் குறித்து இஸ்லாமின் நம்பிக்கையும், கிறித்தவர்களின் நம்பிக்கையும் பல விஷயங்களில் வேறுபடுகின்றன. இயேசுவை யூதர்கள் கொல்ல முயற்சித்ததை இஸ்லாம் ஒப்புக்…