நான்கு வகை உணவுகள் மட்டும் தான் ஹாரமா?

நான்கு வகை உணவுகள் மட்டும் தான் ஹாரமா? (ஒற்றுமை மாதம் இருமுறை இதழில் தேர்வு செய்யப்பட்ட வசனங்களுக்கு பீஜே விளக்கவுரை எழுதினார். அதன் மூன்றாம் தொடர் இது.) தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி,407 அல்லாஹ் அல்லாதோருக்காக சப்தமிடப்பட்டவை42 ஆகியவற்றையே அவன்…

பன்மடங்காகப் பெருகும் வட்டி

பன்மடங்காகப் பெருகும் வட்டி (ஒற்றுமை மாதமிருமுறை இதழில் தேர்வு செய்யப்பட்ட வசங்களுக்கு பீஜே விளக்கம் எழுதினார். அதன் இரண்டாவது கட்டுரை இது) நம்பிக்கை கொண்டோரே! பன்மடங்காகப் பெருகிக் கொண்டிருக்கும் நிலையில் வட்டியை84 உண்ணாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இதனால் வெற்றி பெறுவீர்கள். திருக்குர்ஆன்:…

ஈஸா நபியால் முன்னறிவிக்கப்பட்டவர் யார்?

திருக்குர்ஆன் விளக்கம் (ஒற்றுமை மாதம் இரு முறை இதழில் பீஜே அவர்கள் தேர்வு செய்யப்பட்ட வசனங்களுக்கு விளக்கவுரை எழுதினார். அதன் முதல் கட்டுரை தான் இது. ) ஈஸா நபியால் முன்னறிவிக்கப்பட்டவர் யார்? {وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَابَنِي…

பகரா என்றால் பசுமாடா? காளைமாடா?

கேள்வி இரண்டாம் அத்தியாயத்தில் பகரத் என்ற சொல்லுக்கு மற்ற தமிழாக்கங்களில் பசு மாடு என்று மொழி பெயர்த்திருக்க நீங்கள் மட்டும் காளை மாடு என்று பொருள் செய்துள்ளீர்கள். இது அகராதி அர்த்தத்துக்கு முரணாக உள்ளது என்று சிலர் கூறுகிறார்களே? இதற்கு உங்கள்…

ஈஸா நபி கியாமத் நாளின் அடயாளம் என்பது சரியா?

ஈஸா நபி கியாமத் நாளின் அடயாளம் என்பது சரியா? கேள்வி 43:61 வசனத்தில் ஈஸா நபி மறுமை நாளின் அடையாளம் என்று மொழி பெயர்ப்பு மிக பெரும் மோசடியாக தெரிகிறது. இல்முல் சா அத்தி என்பது மறுமை நாளின் அடையாளம் என்று…

உயிரோடு உள்ளவர்களிடம் இறந்தவர்கள் பேசுவார்கள் என்று 6:111 வசனம் சொல்கிறதா?

உயிரோடு உள்ளவர்களிடம் இறந்தவர்கள் பேசுவார்கள் என்று 6:111 வசனம் சொல்கிறதா? பதில் 6:111 வசனத்தைச் சரியான முறையில் புரிந்து கொண்டால் அந்த வசனம் இதற்கு நேர் முரணான பொருளைத் தான் உள்ளடக்கியுள்ளது என்பதை அறியலாம். அந்த வசனத்தின் நேரடி மொழிபெயர்ப்பையும், அரபு…

ஒழுக்கம் கெட்டவருக்கு ஒழுக்கம் கெட்ட துணைதான் அமையுமா?

ஒழுக்கம் கெட்டவருக்கு ஒழுக்கம் கெட்ட துணைதான் அமையுமா? கேள்வி : ஒருவர் விபச்சாரத்தில் ஈடுபட்டால் அவருடைய மனைவியும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவார் என்று ஹதீஸ் உள்ளதா? பதில் : ஒருவர் விபச்சாரத்தில் ஈடுபட்டால் அவருடைய மனைவியும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவார் என்ற கருத்தில் ஆதாரப்பூர்வமான…

இரத்தக்கட்டியா? சினை முட்டையா?

இரத்தக்கட்டியா? சினை முட்டையா? திருக்குர் ஆன் 23:14 வசனத்துக்கு இக்பால் மதனி பின்வருமாறு மொழி பெயர்த்துள்ளார். இந்திரியத்தை இரத்தக் கட்டியாக ஆக்கினோம் இந்திரியம் இரத்தக் கட்டியாக ஆவதில்லை என்பதால் இவரது தவறான தமிழாக்கம் விஞ்ஞானத்தை மறுக்கும் வகையில் உள்ளது. ஆனால் பீஜே…

பூமியைப் பிளக்க முடியாதா? பூமிக்குள் மலையளவு செல்ல முடியாதா?

பூமியைப் பிளக்க முடியாதா? பூமிக்குள் மலையளவு செல்ல முடியாதா? 17.37 வசனத்தின் படி பூமிக்குள் குறிப்பிட்ட தொலைவுக்கு மேல் செல்ல முடியாது என்ற அறிவியல் உண்மையை எடுத்துக் காட்டுகிறார் இஸ்மாயில் சலபி. இவ்வசனத்துக்கு இக்பால் மதனி செய்துள்ள தமிழாக்கம் இது தான்.…

தூண்களையுடைய வானமா? தூண்களில்லாத வானமா?

தூண்களையுடைய வானமா? தூண்களில்லாத வானமா? திருக்குர்ஆனின் 31:10 வசனத்துக்கு பீஜேயும் அன்ஸாருஸ்ஸுன்னாவும் முரண்பட்டவாறு மொழிபெயர்ப்பு செய்துள்ளனர். அவன் வானங்களைத் தூண்களின்றியே படைத்துள்ளான். அதனை நீங்கள் பார்க்கிறீர்கள். இது அன்ஸாருஸ்ஸுன்னா ஆதரிக்கும் இக்பால் மதனியின் தமிழாக்கம். நீங்கள் பார்க்கக் கூடிய தூண் இன்றி…