மழை பொழியும் வானமா? திருப்பித்தரும் வானமா?

மழை பொழியும் வானமா? திருப்பித்தரும் வானமா? திருக்குர் ஆன் 86.11 வசனத்துக்கு திருப்பித்தரும் வானத்தின் மீது சத்தியமாக என்று நாம் தமிழாக்கம் செய்துள்ளோம். இவ்வசனத்துக்கு இலங்கை அன்ஸாருஸ்ஸுன்னா மூலம் வெளியிடப்பட்ட தமிழாக்கத்தில் (திரும்பத் திரும்ப) மழை பொழிதலை உடைய வானத்தின் மீது…

குறிப்பிட்ட சூழ்நிலையில் அருளப்பட்டவை பொதுவானதாக ஆகுமா?

குறிப்பிட்ட சூழ்நிலையில் அருளப்பட்டவை பொதுவானதாக ஆகுமா? ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் இறங்கிய குர்ஆன் வசனத்தை வேறு சந்தர்ப்பத்தில் ஆதாரமாக எடுக்கலாமா? சமீர் அஹ்மது பதில்: திருக்குர்ஆனின் பல வசனங்களுக்கு அவை இறங்கிய பின்னணியும், வரலாறும் இருக்கின்றன. இவையனைத்தும் குறிப்பிட்ட சூழ்நிலையில் தான்…

ஜின் அத்தியாயம் குறித்து கிறித்தவ போதகர்களின் விதண்டாவாதம்

ஜின் அத்தியாயம் குறித்து கிறித்தவ போதகர்களின் விதண்டாவாதம் கேள்வி: குர்ஆனின் அல்-ஜின் சூராவின் ஒரு பகுதியை இங்கு கொடுக்கிறோம் (முஹம்மது ஜான் குர்ஆன் தமிழாக்கம்). இந்த சூராவில் ஜின் பேசியதாக உள்ள வசனங்களை பச்சை வண்ணத்தில் தருகிறோம். 72:1 நிச்சயமாக, ஜின்களில்…

திருடனின் கைவெட்டுவதை அல்லாஹ் தெளிவுபடுத்தவில்லையா?

திருடனின் கைவெட்டுவதை அல்லாஹ் தெளிவுபடுத்தவில்லையா? கேள்வி திருடனின் கையை வெட்ட வேண்டும் என்று திருக்குர்ஆன் 5:38 வசனம் கூறுகிறது. கை என்பது விரலில் இருந்து தோள் புஜம் வரையிலா? விரலில் இருந்து முழங்கை வரையிலா? விரலில் இருந்து மணிக்கட்டு வரையிலா என்பதற்கு…

நேர்வழி ஒன்றா பல வழிகளா?

நேர்வழி ஒன்றா பல வழிகளா? குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் நேர்வழியைப் பற்றிக் கூறும் போது ஒன்று என்று தான் கூறப்படுகின்றது. ஆனால் 29:69 ம் வசனத்தில் வழிகள் என பன்மையாக அல்லாஹ் கூறுகின்றானே? இதற்கான விளக்கத்தைத் தரவும். ஜினான் பதில் நேர்வழி…

காதுகளில் அடித்தோம் என்பதன் பொருள்?

காதுகளில் அடித்தோம் என்பதன் பொருள்? கேள்வி உங்கள் திருக்குர்ஆன் மொழியாக்கத்தில் சூரா கஹஃபில் 11 வது வசனத்தை எனவே அக்குகையில் பல வருடங்கள் அவர்களை உறங்கச் செய்தோம் என்று மொழியாக்கம் செய்துள்ளீர்கள். இதே நேரம் ஜான் ட்ரஸ்ட் தர்ஜமாவில் ஆகவே நாம்…

லூத் நபி கூறியதை முரண்பட்டு குர்ஆன் கூறுகிறதா?

லூத் நபி கூறியதை முரண்பட்டு குர்ஆன் கூறுகிறதா? குர்ஆனில் முரண்பாடு எனக் கூறும் கிறித்தவர்கள் நபி லூத் (அலை) அவர்களின் சமுதாயத்தின் பதில் இதுவாக இருந்தது என ஓரிடத்திலும் வேறொரு இடத்தில் வேறு ஒரு பதிலைச் சொன்னார்கள் என்றும் உள்ளதாக கூறுகின்றனர்.…

முதலில் படைக்கப்பட்டது வானமா பூமியா?

முதலில் படைக்கப்பட்டது வானமா பூமியா? கேள்வி பூமி முதலில் படைக்கப்பட்டது என்று குர்ஆனில் ஓரிடத்திலும், வானம் தான் முதலில் படைக்கப்பட்டது என்று வேறொரு இடத்திலும் கூறப்பட்டிருப்பதாகக் கிறித்தவர்கள் கூறுகின்றனர். இது உண்மையா? செய்யத் சம்சுத்தீன். கிறித்தவர்களின் பைபிளில் ஏராளமான பொய்களையும், ஆபாசங்களையும்,…

பூமியை நெருப்புக் கோழி முட்டை வடிவில் படைத்ததாக குர்ஆனில் உள்ளதா?

பூமியை நெருப்புக் கோழி முட்டை வடிவில் படைத்ததாக குர்ஆனில் உள்ளதா? இப்படி ஒரு அர்த்தம் இருப்பதாக ஜாகிர் நாயக் கூறி உள்ளார். இது சரியா? முஹம்மத் அஃப்சல் பதில் : நீங்கள் குறிப்பிடும் வசனத்தின் சரியான மொழிபெயர்ப்பு இதுவே. وَالْأَرْضَ بَعْدَ…

இரவை பகல் தொடருமா?

இரவை பகல் தொடருமா? 7:54 வசனத்தில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை இங்கு சுட்டிக்காட்டுகிறேன். தயவு செய்து விளக்கம் அளிக்கவும் உங்கள் மொழியாக்கத்தில் இரவைப் பகலால் மூடுகிறான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வேறு வேறு தர்ஜுமாக்களில் இரவைக்கொண்டு பகலை மூடுகிறான் என்று மொழிபெயர்த்துள்ளனர். இரண்டும் முரண்பாடான…