அசையும் பூமியை அசையாத பூமி என்று குர்ஆன் கூறுவது ஏன்?
அசையும் பூமியை அசையாத பூமி என்று குர்ஆன் கூறுவது ஏன்? கேள்வி : …உங்களுடைய பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் உறுதியான மலைகளை நிறுவினான். திருக்குர்ஆன் 16:15 என்று இறைவசனம் கூறுகின்றது. ஆனால் பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு…