Author: PJ Admin

உமர் (ரலி) க்கு மறைவான விஷயம் தெரியுமா? 

உமர் (ரலி) க்கு மறைவான விஷயம் தெரியுமா? உமர் (ரலி) ஆட்சியின் போது அவர்கள் அனுப்பிய ஒரு படையினரை மலைக்குப் பின்புறமிருந்து எதிரிப்படையினர் தாக்க முயன்ற போது உரை நிகழ்த்திக் கொண்டிருந்த உமர் ரலி அவர்கள் மலை ஜாக்கிரதை என்று குரல்…

மறைவான விஷயங்களை இறைநேசர்களுக்கு அல்லாஹ் இல்ஹாம் மூலம் அறிவித்து கொடுப்பானா?

மறைவான விஷயங்களை இறைநேசர்களுக்கு அல்லாஹ் இல்ஹாம் மூலம் அறிவித்து கொடுப்பானா? மறைவான விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய முடியாது. எனினும் நபிமார்களுக்கு வஹீயின் மூலமாகவும், இறை நேசர்களுக்கு (இல்ஹாம் எனும்) உதிப்பின் மூலமாகவும் பொதுமக்களில் சிலருக்கு சில அடையாளங்கள் மூலமாகவும்…

அத்தியாயம் : 4 அன்னிஸா

அத்தியாயம் : 4 அன்னிஸா மொத்த வசனங்கள் : 176 அன்னிஸா – பெண்கள் பெண்களின் சொத்துரிமை, குடும்ப வாழ்க்கை, விவாகரத்து போன்ற பல சட்டங்கள் இந்த அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளதால் இது ‘பெண்கள்’ எனும் பெயர் பெற்றது. அளவற்ற அருளாளனும், நிகரற்ற…

ஹிஜாமா எனும் மருத்துவம் நபிவழியா?

ஹிஜாமா எனும் மருத்துவம் நபிவழியா? தற்போது ஹிஜாமா எனும் மருத்துவ முறையை மார்க்கத்துடன் தொடர்புபடுத்தி சிலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இரத்தம் குத்தி எடுக்கும் ஹிஜாமா எனும் சிகிச்சை செய்வது நபிவழியா? இதைச் செய்வதற்கு மறுமையில் நன்மை உண்டா? என்பதை இந்த…

தத்லீஸ் என்றால் என்ன?

தத்லீஸ் என்றால் என்ன? பலவீனமான ஹதீஸில் முதல்லஸ் என்பதும் ஒரு வகையாகும். இச்சொல் தத்லீஸ் எனும் சொல்லில் இருந்து பிறந்த சொல்லாகும். மறைத்தல், இருட்டடிப்புச் செய்தல் என்பது இதன் பொருளாகும். ஒரு அறிவிப்பாளர் தனக்கு சொன்னவரைக் கூறாமல் அவருக்கு முந்திய அறிவிப்பாளரைக்…

நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என இப்னு தைமியா சொன்னார்களா?

நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என இப்னு தைமியா சொன்னார்களா இப்னு தைமியா நபித்தோழர்களின் வழிமுறையை பின்பற்றாமல் இருப்போர் பித்அத்வாதிகள் வழிகேடர்கள் என்று இப்னு தைமியா கூறியுள்ளார்களா? பதில் நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்ற கொள்கை உடையவர்கள் அதற்கு இப்னு தைமியாவை ஆதாரம்…

மகான்களிடம் பரிந்துரையை வேண்டலாமா?

மகான்களிடம் பரிந்துரையை வேண்டலாமா? அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். “அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்” என்றும் கூறுகின்றனர். “வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணைகற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்” என்று…

கியாமத் நாளில் மூர்ச்சையாவதிலிருந்து விதிவிலக்கு

கியாமத் நாளில் மூர்ச்சையாவதிலிருந்து விதிவிலக்கு ஸூர் ஊதப்படும். அல்லாஹ் நாடியோரைத் தவிர வானங்களிலும், பூமியிலும் இருப்போர் அப்போது மூர்ச்சையாவார்கள். பின்னர் மீண்டும் ஒரு முறை அது ஊதப்படும். உடனே அவர்கள் எழுந்து பார்ப்பார்கள். திருக்குர்ஆன் 39:68 இவ்வசனத்தில் (39:68) உலகத்தை அழிப்பதற்கான…

அனைத்தும் விதிப்படி என்றால் தீயவனைத் தண்டிப்பது சரியா?

அனைத்தும் விதிப்படி என்றால் தீயவனைத் தண்டிப்பது சரியா? கேள்வி: அனைத்து செயல்களும் இறைவனால் செய்யப்படுகிறது என்றால், மனிதன் செய்யும் தீய செயலும் இறைவனால் தான் செய்யப்படுகிறது. அப்படி இருக்கும் போது தீமை செய்பவனுக்கு நரகம் கொடுப்பது எவ்வகையில் நியாயம்?’ என்று ஒரு…

ஏழைப்பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்தால் விதியை வெல்லமுடியும் என்று ஹதீஸ் உள்ளதா?

விதியை வெல்ல முடியுமா? பின்வரும் கருத்தில் ஹதீஸ் உள்ளதா? அப்படி இருந்தால் அது ஆதாரப்பூர்வமானதா? ஒரு மனிதரைப் பார்த்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த மனிதர் திரும்பி வர மாட்டார்; அதாவது மரணித்து விடுவார் என்று சொல்கிறார்கள். ஆனால் சில…